Sunday 30 September 2018

சாமுத்திரிகா லட்சணம்

சாமுத்திரிகா லட்சணம்,  ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந் தால் கொள்ளையோ… கொள்ளைதான்.

ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.


சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?


பெண்ணின் உடம்பு மென்மையாக இருக்குமானால் ஆரோக்கியமாகவும், சகல ஐஸ்வர்யங்களை உடையவளாகவும் விளங்குவாள். பெண்ணின் உடம்பு இரத்தத்தை ஒத்த நிறத்துடன் இருக்குமானால், அவள் உலகத்தார் வணங்கும் அளவுக்கு உன்னத நிலையை அடைவாள்.

அளவுக்கு அதிகமாக குட்டையான அல்லது மிகவும் உயரமாக அல்லது உடம்பு தடித்து இருக்குமானால் அப்பெண்ணை எளிதாக நம்பக்கூடது. மேலும் இத்தகையவள் வறுமையில் வாடுவாள்.

உடல் இளைத்துள்ளவள் பரத்தையாக இருப்பாள். உறுதியான தேக அமைப்பைக் கொண்டு இருந்தாலும், கிழத்தன்மையை இளம்வயதிலேயே கொண்டிருந்தாலும், அவள் கேட்ட எண்ணம் கொண்டவளாக இருப்பாள்.

வலது புறத்து அங்கம் ஏதாவது இடதுபுறத்து அங்கத்தைக் காட்டிலும் சிறிதாக இருப்பின் அவள் சகல வித போகங்களையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவாள். அப்படி இல்லாமல் பெரிதாக இருக்குமானால் அவள் தரித்திரம் பிடித்தவளே வாழ்வாள்.

ஒரு பெண்ணின் உடம்பில் வேம்பின் வாடை அல்லது கற்றாழை வாடை, அல்லது மாமிச வாடை வீசுமானால் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல.

ஒரு பெண்ணுக்கு பாதங்கள் செந்தாமரை மலரைப் போன்று நிறத்துடன் இருந்து, அவள் நடக்கும் பொழுது பாதம் பூமியில் படாமல் இருந்தால் அவள் வேசியாக வாழ்வாள்.

ஒரு நூல் கயிற்றை எடுத்து, பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீள அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்துப் பார்க்கும்போது, சமமாய் இருக்குமானால் அப் பெண்ணாகப்பட்டவள், அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள். இவ்வளவில் சற்றுக் குறைந்திருக்குமாயின், அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் பாம்பு விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.

கருமையான மரு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாசத்துடன் வாழ்வாள்.

முன் குறைப்பாடா மருவனது, முன் குறைப்பட்ட அங்கங்களில் வலப்புறத்தில் இருக்குமானால் அவளுக்கு தீராத துன்பங்கள் உண்டாகி, எந்நாளும் வருந்தி நலிந்து துன்புறுவால்.

ஒரு பெண் பேசும்பொழுது அவளுடைய மூக்கு திரண்டு சுளித்திடுமனால், அப்பெண் சுப சகுனத்திற்கு ஏற்புடையவள் ஆவாள். அவளைத் தரிசித்துச் சென்று செய்திடும் காரியங்கள் யாவும் ஜெயமடையும் என்றாலும், அவளைக் கூடுவது பாவமாகும்.

ஒரு பெண்ணுடைய இடுப்புப் பகுதிக்கு இடப்புறமாக அல்லது அந்தரங்கப் பகுதிகளில் அல்லது தொடையை ஒட்டி மருக்கள் அமைந்து இருக்குமானால், ஏல்வாஸ் செழிப்பு குறைந்து, கணவனை இழந்து, இருந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்று, அலைந்து திரிந்து துயரம் கொள்வாள்.

ஒரு பெண்ணின் நெற்றி பகுதியில் ஐந்து வரிகள் அதாவது ரேகைகள் இருந்தால், அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பாள்.

மீனைப் போன்ற தோற்றமுடைய கண்களைப் பெற்றுள்ளவள் மன்மதனுக்கு நிகரான அழகனைக் கணவனாக அடைந்து மகிழ்வோடு வாழ்வாள். இவளுடைய கணவன் அகம்பாவம் கொண்டவனாய் காணப்படுவான்.
அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.

இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

 பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.
 உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.

 உருண்டை விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.
முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள்.

உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சாமுத்திரிகா சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்டசாலியாகவும்) இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.

கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.


வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.

உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.

அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.

ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.

எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.

ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.

ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

சாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை… ஆணுக்கும் உண்டு.



தலை:ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

நெற்றி:அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம். மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.

கண்: ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

மூக்கு: உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

வாய்:அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

உதடு:உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

கழுத்து:ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.

தோள்:தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கு: நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.

பல்:மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..

காது:காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

கைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டு:மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.

விரல்கள்:கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

மார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

வயிறு: பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

முதுகு: சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.

கால்கள்:கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..



Saturday 29 September 2018

வழுக்கை விழுவதைத் தடுக்க

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர். அதற்காகவே  கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப்  பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்? 
முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும். மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இணையதளத்தில் தேடி அலைகின்றனர்.
உங்கள் முடியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு எத்தனை தலைமுடி இருக்கிறது தெரியுமா? சராசரியாக, சுமார் 1,00,000.
முடி வளர்ந்துகொண்டே இருப்பதில்லை, மாறாக இரண்டு முதல் ஆறு வருடங்கள்தான் வளருகிறது. பின்னர் அது உதிர்ந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு அதே துளையிலிருந்து மற்றொரு புதிய முடி வளர ஆரம்பிக்கிறது. ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. (பக்கம் 15-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும்கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன.
தலைமுடி பல்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன? “மெலனின் என்ற கரும் பழுப்பு நிறமியின் அளவும் அது பரவியிருக்கும் விதமுமே தலைமுடியின் நிறத்தை பெருமளவு தீர்மானிக்கின்றன” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. மெலனின் என்பது முடி, தோல், கண்கள் ஆகியவற்றில் காணப்படும் உயிரியல் நிறமியாகும். நிறமி அதிகளவில் இருந்தால் தலைமுடியின் நிறமும் கன்னங்கரேல் என்று இருக்கும். மெலனின் அளவு குறைய குறைய முடியின் நிறமும் கருப்பிலிருந்து பழுப்பு, சிவப்பு அல்லது பொன்னிறமாக மாறும். முடியில் கொஞ்சம்கூட மெலனின் இல்லையென்றால் அது வெண்ணிறத்தில் பளபளக்கும்.
பொடுகு தவிர தலைமுடி உதிர்வதும் தலைமுடி நரைப்பதும்கூட அநேகரின் கவலைக்கு காரணமாகின்றன. இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம். பால், எல்லார் வீடுகளிலும் இருக்கும். இந்தப் பாலைக்கொண்டு உங்களின் தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்.
பால்: பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. வே( whey) மற்றும் கேசின் (caesin) இவை உங்கள் தலைமுடிக்க மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும். உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.
வலு: தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான். இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.
முடி வளர்ச்சி: முடியை உதிராமல் தடுத்தால் மட்டும் போதாது, புதிய முடியையின் வளர்ச்சியும் நமக்கு அவசியம். பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
ஸ்ட்ரைட்னிங்: பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம், அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
மசாஜ்: முடியின் எல்லா பகுதிகளிலும் பால் சேருமாறு ஸ்ப்ரே செய்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் ஹேர்பேக்காக போட பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக அலசிடுங்கள். ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் பால் வாசனை வராது.
ஆயில் மசாஜ்: முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டை அவசியம்: முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
சீப்புகளை பயன்படுத்தவும்: சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஹேர் ட்ரையரை தவிர்க்கவும்: தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.
உருளைக்கிழங்கு மசாஜ்: முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
நறுமணமிக்க எண்ணெய்கள்: முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.
வெங்காயச் சாறு: வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
பீர் வாஷ்: மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
வினிகர்: வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.
கண்டிஷனர் வேண்டாம்: கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
மன அழுத்தத்தைத் தவிருங்கள்: தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.
சரியாக சாப்பிடவும்: காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.
போதிய தூக்கம்: அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி...
குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன.  ஆனால், இன்றோ, தலையில் எண்ணெய்யே படக் கூடாது என்று பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இருக்கிறது.  எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.  சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும். தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது.
பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.  இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.  
குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.  
ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம்.  வாரும்போது மேலிருந்து கீழாக வார வேண்டும்.  இதனால் முடி அடர்த்தியாக வளரும்.
பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.  
ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம்.  ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம்.  அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மாவு கொண்டு குளிப்பாட்டலாம்.  பயத்த மாவு எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும்.  கடலை மாவு சுத்தமாக்கும்.  தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.
குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது.  இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.  
மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும்.  இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.  
வழுக்கை விழுவதைத் தடுக்க...
வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை.  கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற்படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின்மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.  உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன; எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்; எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

Friday 28 September 2018

நாட்டுப்புற வைத்தியம், கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி?

நாம் வாழும் இந்த இயந்திர மயமான வாழ்க்கையில் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களினாலும், நகர்புற உணவுக் கலாச்சாரத்தில் துரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவிடுகிறோம். சாலையோரத்தில் மணம் வீசிய உணவுப் பொருளைச் சுவை பார்த்த நமக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு (30 வயது) இறுதியில் கிடைப்பது இருதய நோய். அதற்கு முழு முதற் காரணம் கெட்ட கொழுப்புகள் எனப்படும் இந்தக் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) தான். ரத்தக்கொழுப்புகள் அல்லது கொழுப்பு நிறைந்த பொருட்களில் (லிப்பிட்ஸ்) கொலஸ்ட்ரால், டிரைகிளசரைடுகள் உள்ளன. உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.


கொலஸ்டிரால் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எல்டிஎல், எச்.டி.எல், அல்லது இரத்தத்தில் சுழற்சிக்கும் மற்ற வகை கொழுப்புகள் மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் கல்லீரலில் தயாரிக்கப்படும் ஒரு மெழுகு பொருள் ஆகும். கோதுமை, அரிசி மற்றும் பிற மாவுகளிலிருந்து சர்க்கரை மற்றும் பிற கார்போஹைட்ரேட்டுகளை உடலில் கொழுப்புகளாக மாற்றி உடலுக்கு மாற்றுவதற்கு கொழுப்பு உண்ண வேண்டிய அவசியமில்லை. கொலஸ்டிரால் கொழுப்பு அடிப்படையாக இருப்பதால், அது இரத்தம் கழிக்கப்படவோ அல்லது இரத்தம் கொண்டு செல்லவோ முடியாது (நீர் ஒரு கண்ணாடி தண்ணீரில் சுருக்கினால் போதும்). எனவே, உடல் உடலின் பயன்பாட்டிற்கான கொழுப்பைக் கடப்பதற்கு உதவுவதற்காக புரதம் (லிபோபிரோதின்கள் என்று அழைக்கப்படும்) உள்ள உடலில் கொலஸ்டரோலை இணைக்கிறது. எனவே, எங்கு LDL- குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் மற்றும் HDL- அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் இருந்து வருகிறது.


மனித உடலிற்கு தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் (லிப்போ புரோட்டின் – Lipoprotein)  மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்டது.

இருவகையான லிப்போ புரதங்கள் கொல்ஸ்ட்ராலை உடலிற்கு எடுத்துச் செல்கிறது.

1. குறையடர்த்தி லிப்போ புரதம் (Low-density lipoproteins)

2. மிகையடர்த்தி லிப்போ புரதம் (High-density lipoproteins)

அதிக அளவிலான  கொல்ஸ்ட்ரால் உடல் நலத்தில் எதிர்மறையான் விளைவை உருவாக்கும். இதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவு இருதய நோய்க்கு இட்டுச் செல்லும்.


கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; அதனால், அதை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு புரதம் தேவைப்படுகிறது. இவை `சுமக்கும்’ லிபோ புரோட்டீன் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு முதன்மையான வகைகள் உள்ளன.

அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (ஹை டென்சிடி லிபோபுரோட்டீன் ஹெச்.டி.எல்.): அதிக அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `நல்ல’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு வரும் ஆபத்தை இந்த வகைக் கொலஸ்ட்ரால் குறைக்கிறது.

குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (லோ டென்சிடி லிபோபுரோட்டீன் எல்.டி.எல்.): குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீனால் கொலஸ்ட்ரால் சுமந்து செல்லப்பட்டால், அது `கெட்ட’ கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் ஆபத்தை இந்த வகை கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.


கொலஸ்ட்ராலுக்கான (கொழுப்பு) காரணங்கள்:

நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது. அதிலும் நாம் கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளையும் துரித உணவுகளையும் உண்பதால் நம் உடலில் கொலஸ்ட்ராலின் (இரத்தத்தில் கொழுப்பின்) அளவு அதிகரிக்கிறது.

அன்றாடம் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.

உடல் பருமனாகவும், உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் கலோரிகள் எரிக்கப்படாததால் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இவ்வாறு இருப்பது நல்ல கொழுப்பின் (மிகையடர்த்தி லிப்போ புரதத்தின்) அளவைக் குறைக்கிறது.

புகைப் பிடித்தலும் இரத்தக் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவை அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகும்.


இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.

கொழுப்பை ஒழுங்குபடுத்துவதற்கான முறைகள்
கொழுப்பு உடலில் உள்ள தொகுப்பு ஒழுங்குபடுத்த மற்றும் மிகவும் அடைய விரைவான சரிவு  அதன் செறிவு வெவ்வேறு வழிகளில் இருக்கலாம்: மருந்துகளின் உணவில் ஒரு குறைந்தபட்ச குறிப்பிட்ட உணவை உட்கொள்வது குறைப்பதன் மூலம், மோட்டார் சுமை, உடலில் இருந்து ஒரு முடுக்கம் வெளியீடு அதிகரித்துள்ளது. சிறப்பு மருந்துகள் பயன்படுத்தி தொகுப்பு தடுப்பு எப்போதும் விரும்பத்தகுந்ததாக, தீவிர சுகாதார நிலை தொடர்புடைய அவசர அறிகுறி, வழக்குகளில் உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் தவிர, அவர்கள் அடிக்கடி வரவேற்பு சாதகமற்ற பக்க விளைவுகள் மாறிவிடும் இவ்வாறு கருதப்படுகிறது. 

கொலஸ்டிரால் உருவாக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் குறைக்கப்படலாம்.

அதிக எண்ணிக்கையிலான விலங்கு கொழுப்புகளுடன் உணவுப் பொருள்களின் விநியோகத்தை கட்டுப்படுத்துங்கள். தங்களை மூலம், இந்த கொழுப்புகள் கொழுப்பு நிறைய கொண்டிருக்காது, ஆனால் அதன் கூட்டுச்சேர்க்கைக்கு pecheni.V உள்ள "ஜப்பனீஸ் நிகழ்வு" என்று அழைக்கப்படும் வெளிப்படுத்தும், இது சம்பந்தமாக அதிகரிக்க பெரிய அளவில். முழு கிரகம் பொறாமைகள் இது ஜப்பனீஸ் வாழ்நாள், கொழுப்பு கொண்ட இறைச்சி பொருட்கள், சோயா சாஸ், இது, நன்றி புளிக்க சோயா முன்னிலையில், ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் கொழுப்புகள் ஆக்சிஜனேற்றம் சுவைகூட்டின. அவர் "கெட்ட" கொலஸ்டரோலின் காப்ஸ்யூல்களாக மாற்றுவதைத் தடுப்பதைத் தடுக்கிறார். அது தொடர்புடைய இந்த ஆட்சி ஒரு விதிவிலக்கு, - அது தங்கள் உணவில் அடிப்படையில் இல்லை கொழுப்பு பருப்பு வகைகள், தானியங்கள், தானியங்கள் மற்றும் கடலுணவு, மீண்டும் சோயா sousa.Sleduet ஏராளமான என்று மீன் எண்ணெய் நினைவில் போகக்கூடியவை என்பதுடன் குறிப்பிடத்தக்கது பயனுள்ள கொழுப்பு  பாலியன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளடக்கத்தை, மாறாக, தேவையற்ற கொழுப்பு கலவை வெளியேற்ற. முரண்பாடாக, உண்மை என்னவென்றால், மீன் பிடிப்பது மிகவும் பயனுள்ளது.

எடை குறைக்க. விஞ்ஞானிகள் எங்கள் பக்கவாட்டுப் பகுதி மீது அதிகப்படியான கொழுப்பு திசு ஒவ்வொன்றும் 1 கிலோ நாளைக்கு கொழுப்பு 20 மி.கி. உற்பத்தி தூண்டுகிறது நிரூபித்தது. நீங்கள் அதிக எடை கொண்டால், அது கடுமையான மீறல்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹைட்ரோகார்பன் கொண்ட பொருட்கள் நுகர்வு குறைத்தல். கார்போஹைட்ரேட், அதனுடைய ஒரு கொழுப்பு இணைப்பு ஏற்படும் முடியாது ஆனால் பார்வையில் அது ஒரு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுடைய அதிகப்படியான உட்கொள்ளல், உடலில் கொழுப்புத் கிடங்குளில் தள்ளி வருகிறது இதையொட்டி, கொழுப்பு பிளெக்ஸ் வளர்ச்சி ஒரு எதிர்மறை விளைவை கொழுப்பு உருவாக்கம், வழிவகுக்கிறது.

கொழுப்பு உணவுகள் நுகர்வு குறைதல் ஒரு தீங்கு கலவை உற்பத்தி உடலில் செல்லும் ஒரு கொழுப்பு உள்ளடக்கத்தை பொருட்கள் குறைந்தபட்ச நுகர்வு - மருந்துகள் இன்றி மற்றும் இதயக் கோளாறுகளால் மற்றும் இரத்த நாளங்கள் இருந்து தங்களை பாதுகாக்க குறைந்த கொழுப்பு ஒரு உறுதி மற்றும் பயனுள்ள வழி.

தயாரிப்பு 100 கிராம் இதில் கொழுப்பு (மிகி)
தயிர் 5% 32
கொத்தமல்லி 53
பால், ரைசென்கா 46
ஐஸ் கிரீம் 48
பாலாடைக்கட்டி 60
கிரீம் 20% 64
மீன், குறைந்த கொழுப்பு 65
கோழிகள் இறைச்சி 82
இடுப்பு, பன்றிக்கொழுப்பு, பிஸ்கட் 85
பன்றி இறைச்சி சமைத்த 89
தொத்திறன் கொதித்தது மற்றும் புகைபிடித்தது 88-90
மொழி 91
புளிப்பு கிரீம் 93
கோழி இறைச்சி 91
கோழி இருண்ட இறைச்சி - கால், மீண்டும் 92
நடுத்தர கொழுப்பு மாட்டிறைச்சி 94
தயாரிக்கப்பட்ட மீன் 96
மீன் கேவியர் 95
ஆட்டுக்குட்டி கொதித்தது 98
இறால்கள் 140
முட்டை மஞ்சள் கரு 202
பறவை வயிறு 215
நண்டுகள், ஸ்கிட் 310
கல்லீரல் 439
குறியீட்டு கல்லீரல் 750

முற்றிலும் முட்டை மெனுவிலிருந்து நீக்கிவிட்டார், கிரீம், இறைச்சி, பன்றி இறைச்சி சாத்தியக்கூறு இல்லை, மேலும் netselesoobrazno- அவர்கள் பொருளின் வாழ்வாதரத்தை நாயுடு, கொழுப்பு கூடுதலாக கொண்டிருக்கின்றன. எனினும், வழக்கமான முட்டைகள் தினமும் காலையில் 2 (புரதம் காலவரையின்றி பயன்படுத்தலாம்) வாரத்திற்கு 2-3 மஞ்சள் கருவை பதிலாக இருக்க வேண்டும்.



நாட்டுப்புற வைத்தியம்
நாட்டுப்புற குணப்படுத்துபவர்கள் ஆலோசனை பெற முயற்சி. பூண்டு, எலுமிச்சை மற்றும் புதிய தேன், க்ளோவர், ஃப்ளக்ஸ்ஸீஸின் நன்கு நிரூபிக்கப்பட்ட கலவை. மீன் எண்ணெய் எடுக்க வேண்டும். மூலிகைகள் மற்றும் போன்ற கொழுப்பு குறைப்பதில் பெரும் உதவி இருக்க முடியும், ஆனால் அதன் நிலை மிகவும் அதிகமாக இருந்தால், அது மருத்துவர்கள் உங்கள் சுகாதார ஒப்படைக்க நல்லது.

கொலஸ்டிரால் அதிகரிப்பால் இப்போது அது மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் சரியானது என்று உறுதி செய்ய பகுப்பாய்வு அனுப்ப மிகவும் சோம்பேறி இல்லை. இது எதிர்காலத்தில் கடுமையான நோய்களைத் தவிர்க்க உதவும்.

உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் உடலின் புரோட்டீன்கள் மற்றும் கொழுப்புகளின் கலவையாகும், HDL விதிமுறைகளானது முழு உயிரினத்தின் முழு நீளமான வேலையை வழங்குகிறது.

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்புத் தொடர்பான ஹைட்ரோகார்பன் கலவை ஆகும். கல்லீரல் உயிரணுக்களிலிருந்து நீரில் கரையக்கூடிய கொழுப்புகளை அடைவதற்கு இது அவசியம். செல் சுவர்கள், முழு வளர்சிதைமாற்றம், எண்டோகிரைன் முறைமை, மற்றும் பாலின ஹார்மோன்கள் உற்பத்தியில் பங்கு பெறுவது ஆகியவற்றின் சரியான கட்டமைப்பை கொலஸ்ட்ரால் வழங்குகிறது.

வீட்டில் கொழுப்பு அளவு குறைப்பது சாத்தியம் மற்றும் உதவி நாட்டுப்புற வைத்தியம். இரத்தத்தில் லிபோப்ரோடின் சமநிலையை சீராக்க உதவும் பல்வேறு வகையான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சமையல் வகைகள் உள்ளன.

சுண்ணாம்பு மாவுஉலர்ந்த லிண்டன் பூக்கள் சிறு துண்டுகளாக போகின்றன. இந்த கலவை ஒரு மணி நேரத்திற்கு எல்.மு. மூன்று முறை பரிந்துரைக்கப்படுகிறது, சூடான தண்ணீரை போதுமான அளவில் கழுவுதல். சராசரியாக சேர்க்கை காலம் 1 மாதம். இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, நிச்சயமாக மீண்டும் மீண்டும் வருகிறது. சிகிச்சை இரத்த நாளங்கள் ஒரு சாதகமான விளைவை கொண்ட புதிய வெந்தயம் (வைட்டமின் சி சோர்ஸ்) ஆப்பிள்கள் (பெக்டின் மூலம்), பெரிய அளவில் உணவில் சேர்ப்பதற்காக வழங்கும் ஊட்டச்சத்து பற்றிய விதிகள் பயனுள்ள உட்பட்டு இருக்க வேண்டும். choleretic கட்டணங்கள் (நித்திய, சோளம் பட்டு) நிகழ் பயன்பாட்டின் கல்லீரல் மற்றும் பித்தப்பை செயல்படும் செயல்பாடு சீராக்கி. மூலிகைகள் குணமடைவதன் மூலம் ஒரு சில மாதங்கள் (2-3) தினசரி பயன்பாட்டிற்கு பிறகு கொலஸ்ட்ரால் குறைக்கலாம்.
Propolis - டிஞ்சர்.தண்ணீர் 30 மில்லி உள்ள 4% கஷாயம் ஒரு நாள் சாப்பாட்டுக்கு முன் 30 நிமிடங்கள் 7 சொட்டு மற்றும் மூன்று முறை எடுத்து கலைத்து. சிகிச்சையின் கால அளவு 4 மாதங்கள் அல்ல. Propolis "கெட்ட" கொழுப்பு இருந்து இரத்த நாளங்கள் தூய்மைப்படுத்துகிறது.
பீன்ஸ் மற்றும் பட்டாணி.   ½ கப் மூலப் பொருட்கள் தண்ணீர் நிரம்பியுள்ளன, மற்றும் 12 மணி நேரம் வலியுறுத்தப்பட்டது. இந்த பிறகு, திரவ merges, மற்றும் புதிய பெறுகிறார். ஒரு சில கிராம் கலவையில் (ஒரு டீஸ்பூன் முனையில்) சமையல் சோடா, கலவையை முழுமையாக தயார் செய்யப்படுகிறது. பெறப்பட்ட தொகுதி இருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போக்கை 3 வாரங்கள் நீடிக்கும்.
ஆளி விதை.இரத்தத்தில் லிபோபிரோதின்களின் அளவைக் குறைக்கும் மற்றொரு தயாரிப்பு ஆளி விதை ஆகும். விதைகள் சாதாரண உணவுக்கு சேர்க்கப்படுகின்றன, அல்லது தூய வடிவில் எடுக்கப்பட்டன. கொழுப்பை திரும்பப் பெறுவதோடு கூடுதலாக, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது, அழுத்தத்தை ஒழுங்கமைக்கிறது, இரைப்பை குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
டேன்டேலியன்.ஆலை உலர் வேர் நன்றாக தூள் தூளாக மாறி, ஒவ்வொரு உணவுக்கு 1 மணி நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சிகிச்சை 6 மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது.

செலரி.செலரி கொண்ட கொழுப்பை எவ்வாறு அகற்றுவது? வெட்டப்பட்ட தண்டு பல நிமிடங்கள் நீரில் சமைக்கப்படுகிறது. முடிந்த தயாரிப்பு உப்பு மற்றும் சர்க்கரை, எலுமிச்சை விதைகள், ஆலிவ் அல்லது சூரியகாந்தி எண்ணெய் ஒரு சிறிய அளவு தெளிக்கப்படுகின்றன. இத்தகைய உணவை உணவில் பயன்படுத்தலாம், ஆனால் மிக முக்கியமாக - வழக்கமாக. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு செலரி கட்டுப்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தி "கெட்ட" கொழுப்பு விடுபட அதிமதுரம். 2 பொருட்கள் எல். நொறுக்கப்பட்ட வேர்த்தண்டுக்கிழங்கு 500 மி.லி. கொதிக்கும் நீரில் நிரப்பப்படுகிறது, 10 நிமிடங்களுக்கு மெதுவான சுழற்சியில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. நீர்த்த குழம்பு சாப்பிட்ட ஒரு நாளுக்கு ஒரு முறை கண்ணாடிக்கு மூன்றில் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சிகிச்சை காலம் 3 வாரங்கள் ஆகும். ஒரு மாதம் கழித்து, நிச்சயமாக மீண்டும்.
ஜப்பனீஸ் குங்குமப்பூ மற்றும் புல்லுருவி வெள்ளை.இந்த மூலிகைகள் கொண்ட கப்பல்கள் சுத்தம் எப்படி. இந்த நோக்கத்திற்காக 100 கிராம் துண்டாக்க வேண்டும். பழம், ஓட்கா 1000 மில்லி இருந்து ஊற்ற, மற்றும் அது 3 வாரங்களுக்கு உட்புகுத்து விடுங்கள். உட்செலுத்தப்படும் கஷாயம் 1 மணிநேர எல் எலுமிச்சை சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு மூன்று முறை தினமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. டின்கூரில் தனித்தன்மை வாய்ந்த பண்புகள் உள்ளன: இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, அழுத்தம் சீர்படுத்துகிறது, தசைகளின் சுவரின் நிலைமையை அதிகரிக்கிறது, கொழுப்பு இருந்து இரத்த நாளங்களை தூய்மைப்படுத்துகிறது. அனைத்து நாட்டு மருந்துகளும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைமுறையில் எந்த முரண்பாடுகளும் பக்க விளைவுகளும் இல்லை.


வீட்டில் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கான பிற பயனுள்ள உணவு வகைகள்:

தேன் கொண்ட எள் விதைகள்;
வெற்று வயிற்றில் ஆளி விதை எண்ணெய்;
தேன் கொண்ட பூசணி மற்றும் ஆளி விதை விதைகள்.
எலுமிச்சை விதைகள் விதைகளை தேன் கொண்டு வளர்க்கின்றன, வெகுஜன அளவை சிறிது கொடுக்க, ஒரு கலப்பான் கொண்டு நசுக்கி 10 கிராம் எடுத்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 1 முறை.

தண்ணீரில் சாப்பிடுவதற்கு முன்பும், தண்ணீரை சாப்பிடுவதற்கு முன்பும், லீன்சிட் எண்ணெய் ஒரு ஸ்பூன்ஃபுல் குடிக்க வேண்டும். 10 நாட்களில் முறிவு ஏற்பட்ட பிறகு 30 நாட்களுக்கு சிகிச்சை தொடர்கிறது.

பூசணி மற்றும் ஆளி விதைகளை ஒரு காஃபி சாலையில் தரையில் வைத்து தேன் கொண்டு ஊற்றப்படுகிறது. 2 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். 48 மணி நேரம் கழித்து, மருந்து தயாராக இருக்கும், 10 கிலோ கிராம் வயிற்றில் காலையில் கெஃபிர் அல்லது சாறுடன் நன்றாகப் பயன்படுத்துங்கள்.

கொழுப்புள்ள நாட்டுப்புற நோய்களை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த முறையான சிகிச்சையானது, தற்போதுள்ள எல்லாவற்றையும் விட குறைவாகவே கருதப்படுகிறது. முடிவுகள் உடனடியாக தெரியவில்லை என்பதால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தீர்வு நீண்ட காலமாக, வழக்கமான சேர்க்கை ஏற்படுகின்றன.

உயர் கொழுப்பு சிகிச்சை ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழ் எந்தவொரு சிகிச்சையையும் மருந்துகள் மற்றும் நாட்டுப்புற பரிகாரங்களுடன் சோதனைகள் தவிர்ப்பது விரும்பத்தக்கதாகும்.

இரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகப்படியான உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், சாதாரணமாக இருந்தால், உடலில் உள்ள கொழுப்பு செல் சவ்வு உள்ளதால், அது இல்லாமல் செயல்பட முடியாது, அது அட்ரீனல் ஹார்மோன்கள், வைட்டமின் D மற்றும் பித்த அமிலங்கள் உருவாகிறது.

உயிரினங்களின் உயிரணுக்களில் உள்ள கொழுப்பு ஆல்கஹால் - இது ஒரு கரிம பொருள் ஆகும். மனிதர்களில், 80% அனைத்து கொழுப்புகளும் உருவாகின்றன.

இரத்தக் குழாயில் உள்ள கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி நீங்கள் எங்கள் கட்டுரையில் காணலாம்

அவரது அதிகப்படியான அளவு படிப்படியாக தமனிகளை உடைக்க தொடங்குகிறது, முளைகளை உருவாக்குகிறது. இது இரத்த குழலின் இடையூறு மணிக்கு மூலம் பித்தநீர்க்கட்டி, ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் மற்றும் இரத்த கட்டிகளுடன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உருவாக்கத்திற்கு ஏற்படலாம் - திடீர் மரண.

தெரிய வேண்டியது முக்கியம்!  இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் குறைக்கப்படுவதற்கு முன்பு, கல்லீரல் செயல்பாட்டை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் அது அதிகரிக்கக்கூடும்.

அது அறியப்படுகிறது காலையில் பச்சை தேயிலை குடிக்க - இது பயனுள்ளதாக இருக்கும். இது தூண்டுகிறது மற்றும் டன், இது "கெட்ட" கொழுப்பை எதிர்த்து உதவுகிறது, அதன் உள்ளடக்கங்களை 15% குறைக்கிறது. இந்த தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகளால் இது எளிதாக்கப்படுகிறது.

அவோகாடோஸ் ஒரு வாரத்திற்குள் கொழுப்பை 17% குறைக்கலாம்.  இந்த தயாரிப்பு beta-sitosterol ஐ கொண்டுள்ளது. 


கொழுப்பு அதிகரிப்பு தடுப்பு
பாத்திரங்கள் சுவர்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க, உங்கள் உணவை சரிசெய்ய வேண்டும். சிவப்பு இறைச்சி மற்றும் வெண்ணெய், அத்துடன் currants, கடல் நண்டு மற்றும் பிற மட்டி விலங்குகள் உள்ள நிறைய கொழுப்பு. கடல் மீன் மற்றும் மட்டி உள்ள கொழுப்பு குறைந்தது அளவு. இதில் கூடுதலாக, உட்புற உறுப்புகளின் உயிரணுக்கள் உட்பட, செல்கள் இருந்து கொழுப்பு நீக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்கள் கொண்டிருக்கும். அதிக அளவு மீன் மற்றும் காய்கறிகளின் நுகர்வு இரத்த கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது மற்றும் உடல் பருமனைத் தாக்கும் நோய்த்தாக்கம் மற்றும் இதய நோய்க்குரிய நோய்த்தாக்கத்திற்கான நோய்த்தாக்கம் ஆகும்.

கொழுப்பு அளவு கட்டுப்படுத்த பொருட்டு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு நீங்கள் ஒரு சிறப்பு இரத்த சோதனை செய்ய வேண்டும். சாதாரணமாக "தீங்கு" கொழுப்பு 4-5.2 mmol / l. நிலை அதிகமாக இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

நுண்ணுயிர் அழற்சியின் உருவாக்கத்தில் கொழுப்பு சம்பந்தப்பட்ட ஈடுபாடு நீண்ட காலத்திற்கு விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். ஒரு உயர்ந்த கொலஸ்ட்ரால் ஒரு நபர் ஒருவரின் வாழ்க்கையை மாற்ற முடியும் - ஒரு ஆரோக்கியமான, ஆரோக்கியமான நபரிடமிருந்து ஒரு ஊனமுற்ற நபருக்கு மாற்றவும். மாரடைப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக இறப்பு விகிதம் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி ஆகும்.

கொழுப்புக்கு நன்றி, நரம்பு வளர்சிதை மாற்றமானது செல்லுலார் அளவில், மிக முக்கியமான ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களின் தொகுப்பு

நோயை எதிர்த்து போராட மருத்துவ சிகிச்சை. ஆனால் அனைவருக்கும் எப்போதும் காட்டப்படவில்லை. எனவே மருந்து இல்லாமல் கொழுப்பு குறைக்க எப்படி கருத்தில் கொள்ளலாம். உணவின் உதவியுடன் அதன் மட்டத்தை குறைக்க முடியும் மற்றும் நாட்டுப்புற நோய்களால் "கெட்ட" கொழுப்பை குறைக்க முடியுமா? இந்த கேள்விகளை நாம் சிந்திக்கலாம்.

கொழுப்பு நல்லது, கெட்டது
கொழுப்பு ஒரு மென்மையான வெள்ளை மெழுகு பொருள். உடலில், அவர் அனைத்து முக்கிய செயல்பாட்டில் பங்கேற்கிறார்:

அது இல்லாமல் பெண் மற்றும் ஆண் பாலியல் ஹார்மோன்கள் உற்பத்தி செய்ய இயலாது.

கார்டிசோல், ஆல்டோஸ்டிரோன், கார்டிகோஸ்டீராய்டுகள்: அத்தியாவசிய ஹார்மோன்களின் தொகுப்பில் அவர் பங்கேற்கிறார்.
இந்த பொருள் செல் சவ்வு உள்ள கொண்டுள்ளது.
இது வைட்டமின் D இன் அடிப்படையாகும்.
இது மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.
இது இல்லாமல், செல் மற்றும் இடைவெளியில் இடையில் உள்ள வளர்சிதை மாற்றம் சாத்தியமற்றது.

"கெட்ட" மற்றும் "நல்ல" கொழுப்பு (கொழுப்புடன் ஒத்ததாக) பிரிக்கவும். இரத்தத்தில் நுழைந்து, புரதத்துடன் இணைத்து, இரண்டு கலங்களின் வடிவத்தில் சுழல்கிறது. அவற்றில் ஒன்று அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றும் பிற குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) ஆகும்.


"கெட்ட" கொழுப்பின் கீழ் LDL ஐ புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இரத்தத்தில் குவிந்தால், அவை விரைவாக துண்டிக்கப்பட்டு, பாத்திரத்தின் ஒளியைக் கவரும். பின்னர் இருதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. கொழுப்பு பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி - கொழுப்பு விலங்கு பொருட்கள் இருந்து வருகிறது. ஆனால் அது ஃபைபர் கொண்டிருக்கும் பொருட்களால் - காய்கறி, பழங்கள், தானியங்கள்.

கொலஸ்ட்ராலும் சத்துக்களும்;
1) கொழுப்புச் சத்து:
மனித உடலிற்குத் தேவையான முக்கியமான சத்துக்களில் கொழுப்புச் சத்தும் குறிப்பிட்த் தக்க ஒன்று. நம் உடலுக்குத் தேவையான கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது. நம் அன்றாட உணவின் மூலமும் உடலிற்கு கொழுப்புச் சத்து கிடைக்கிறது. கொழுப்புச் சத்து என்பது ஆரோக்கியமான் உணவும் முறையின் ஓர் அங்கம். ஆனால் உண்ணும் உணவில் உள்ள‌ நல்ல கொழுப்பிற்கும் கெட்ட கொழுப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்திருத்தல் அவசியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளக் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்து நல்ல கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். கெட்ட கொழுப்பு என்பது நிறைவுற்ற மற்றும் மாறுபக்க கொழுப்பு (Saturated & Trans Fat)  நிறைந்த வெண்ணெய், தேங்காய் மற்றும் பாமாயில், ஹைட்ரஜன் ஏற்றப் பட்ட காய்கறிகள், இறைச்சி, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அடங்கியுள்ளன. இந்த உணவுப் பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்துவது அல்லது தவிர்ப்பது உடலிற்கு நன்மை பயக்கும்.

நல்ல கொழுப்பு என்பது நிறைவுறாத கொழுப்பு (Unsaturated fat) நிறைந்த மீன், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் மரக் கொட்டைகள் போன்ற உணவுப் பொருட்களில் அடங்கியுள்ளது. இந்த உணவுப் பொருட்களை அன்றாடம் நம் உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

மேலும் ஆரோக்கியமான சமையல் முறையைக் கையாள வேண்டும். வெதுப்புதல் (baking), வாட்டுதல் (Broiling), சுடுதல் போன்ற சமையல் முறையைப் பின்பற்றி இறைச்சி மற்றும் கோழிக்கறியை சமைத்து உண்பதால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வது தவிர்க்கப்படும்.

2) புரதச் சத்து: (Protein)
உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கக் கொழுப்புப் பொருட்களைக் குறைந்த அளவில் உண்பதோடு மட்டுமல்லாமல் உணவில் அதிக அளவில் புரதச் சத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன், உல‌ர்ந்த பீன்ஸ், மரக் கொட்டைகள், பட்டாணி மற்றும் பயறு வகைகள் போன்ற உணவுப் பொருட்களில் கொழுப்பற்ற புரதச் சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த அளவில் உள்ளது. இப்பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கப் படுகிறது. மலை வேளையில் எண்ணெய்ப் பொருட்களைச் சிற்றுண்டியாக உண்பதைத் தவிர்த்து பாதம்ப் பருப்பு, வேக வைத்த பட்டாணி போன்றவற்றை உண்ணலாம்.

3) நார்ச்சத்து:
நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் (உதாரணமாக: ஓட்ஸ், பார்லி), பருப்பு வகைகள் (பீன்ஸ் மற்றும் பட்டாணி), கொட்டைகள் மற்றும் விதைகள் (நிலக்கடலை) போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. முழுதானியங்களில் நார்ச்சத்து மட்டுமல்லாமல் வைட்டமின் பி யும் அடங்கியுள்ளது.

4) ஒமேகா-3 கொழுப்பு அமிலம்:
உணவில் மீன் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து வகையான‌ மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சிறிதளவில் உள்ளது இருப்பினும் சால்மன் மற்றும் கானாங்கெழுத்தி ஆகியவை ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் மூலதனமாக உள்ளது.

இந்த மீன் உணவில் கிடைக்கும் வரப்பிரசாதமான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது. இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் டிரைகிளிசரைடுகள் அதிக அளவு உள்ளவர்கள் ஒமேகா-3 நிறைந்த மீன் அல்லது மீன் எண்ணெய் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் உடலுக்குத் தேவையான கொழுப்பின் அளவு உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். தினமும் உணவின் மூலம் கொழுப்புச் சத்தின் அளவு முந்நூறு (300) மில்லி கிராமிற்கு குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருநூறு (200) மில்லி கிராமிற்கு குறைவாகக் கொழுப்புச் சத்தினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆபத்து என்ன ஆபத்து உள்ளது
இரத்தத்தில் குறைக்கப்பட்ட கொழுப்பு பல ஆபத்தான நோய்களின் வளர்ச்சிக்கு ஆபத்தானது, அது என்ன அர்த்தம். எங்கள் உடலில், எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது, ​​அது ஒரு கடிகாரத்தைப் போல வேலை செய்ய வேண்டும். ஒரு செயலில் ஒரு செயலிழப்பு ஏற்பட்டால், முழு உயிரினத்தின் எதிர்மறையான விளைவுகள் தானாகவே உருவாக்கப்படும். பின்வரும் நோய்களின் வளர்ச்சிக்குப் பின் குறைந்த கொழுப்பு அளவு குறைதல்:

தற்கொலை எண்ணங்கள் கொண்ட மன அழுத்தம் கொண்ட மாநிலங்கள்.

எலும்புப்புரை.
பாலியல் செயல்பாடு மீறல்.
கருவுறாமை.
உடற் பருமன்.
குடல் குழுவின் முரண்பாடுகள்.
அதிதைராய்டியம்.
நீரிழிவு நோய்.
வைட்டமின்கள் இல்லாமை.
ஆனால் இவை இரத்தத்தில் குறைந்த கொழுப்புக்களின் அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
இந்த நோயறிதலுடன் கூடிய நோயாளிகளின்போது, ​​குறைவான குறியீடானது நிலையானதாக இருந்தால் ஒட்டுமொத்த நல்வாழ்வு கணிசமாக மோசமாகிறது, பலவீனம் மற்றும் சோர்வு, இது வாழ்க்கை தரத்தை குறைக்கிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் நீண்டகால ஆய்வுகள், கொழுப்பு நீண்ட காலத்திற்கு குறைவாக இருந்தால், மற்றும் 3.6 மிமீல் / எல் அளவை எட்டவில்லை எனக் காட்டியது. இது கல்லீரல் புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா, ஆல்கஹால் மற்றும் மன தளர்ச்சி சீர்குலைவுகளுடன் அச்சுறுத்துகிறது. நாட்டிலுள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அசாதாரண அறிகுறிகள்
துரதிர்ஷ்டவசமாக, இரத்தத்தில் குறைந்த அளவிலான கொழுப்பு குறிக்கும் எந்த வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. எனினும், இந்த விலகல் சந்தேகத்திற்குரிய காரணம் பின்வரும் மாநிலங்களில் இருக்கலாம்:

பசியின் குறைவு.
பொது பலவீனம்.
அக்கறையின்மை.
மன அழுத்தம்.
எதிர்வினையின் குறைவு கூர்மை.
நிணநீர் முனைகளின் விரிவாக்கம்.
பாலியல் செயல்பாடு குறைக்கப்பட்டது.

இந்த அறிகுறிகள் ஏற்படுமானால், இரத்தத்தில் கொழுப்பு அளவுக்கு உயிர்வேதியியல் பகுப்பாய்வை எடுக்க ஒரு டாக்டரைப் பார்ப்பது பயனுள்ளது. ஆபத்தான அதிகரிப்பு மற்றும் கொலஸ்டிரோலைக் குறைப்பது ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு வருடத்திற்கு ஒருமுறை உயிர்வேதியியல் இரத்த பரிசோதனையை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

வீட்டில் மருந்து இல்லாமல் கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி
ஒரு கெட்டப் பகுதியின் கொழுப்பைக் குறைக்க எளிதானது, உணவு மாற்றுவது. ஆனால் பெருந்தமனி தடிப்பு poradeniya இருந்து இதயம் மற்றும் இரத்த நாளங்கள் பாதுகாக்க, நல்ல கொழுப்பு உற்பத்தி அதிகரிக்க முக்கியமானதாகும். நவீன இதயவியலாளர்களின் கருத்துப்படி, இது உதவுகிறது

வழக்கமான உடல் செயல்பாடு. உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையத்தில் இருவரும் அமர்வுகள் மற்றும் நடனங்கள், வெளிப்புற விளையாட்டுகள், கூட எளிய நடைபயிற்சி மற்றும் தோட்டக்கலை வேலை (மிதமான அளவுகளில்) பார்வையிடவும்.
எடையை இயல்பாக்குதல். அது எடை ஒவ்வொரு கூடுதல் கிலோகிராம் (200 கிராம் / dL என்ற விகிதத்தில்) கொழுப்பு 2 மி.கி. / dL அதிகரிக்கிறது என்று அறிந்திருப்பது முக்கியமாகும்.
புகைத்தல், மது அருந்துதல் இந்த பழக்கம் உடலின் பல அமைப்புகளின் வேலைகளை மீறுகிறது, கல்லீரையை அழிக்கிறது - கொழுப்பு ஒரு "தொழிற்சாலை".
உணவு சர்க்கரை அளவு குறைப்பது. அது வாரம் மூலம் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மூன்றாவது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் 7% நல்ல கொழுப்பு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது என்றால் ஸ்தாபித்து காட்டப்பட்டுள்ளது.
காபி மாற்று பச்சை தேயிலை. உயர் தரமான பச்சை தேநீர் வழக்கமான பயன்பாடு HDL நோக்கி கொழுப்பு நேர்மறை சமநிலை மாற்றுகிறது.
Sokoterapiya. கேரட், ஆப்பிள், செலரி, பீட், முட்டைக்கோஸ், ஆரஞ்சுகளின் புதிய சாறு உடன் கணிசமாக கெட்ட கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்க முடியும்.



Thursday 27 September 2018

இதய செயலிழப்பு - Heart Attack

நாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா? ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.

இதயத் துடிப்பு வேகமாவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். 


அறிகுறிகள் இதயத்தின் உடல் பருமன்
மயக்கவியல் தன்னை கொழுப்பு குறைந்து ஒரு தெளிவான அறிகுறி இல்லை. இது கார்டியாக் செயல்பாட்டின் பல குறைபாடுகளுக்கு பொதுவானது. கவனத்தை ஈர்க்கும் முதல் அறிகுறிகள், இது சுவாசத்தின் சுருக்கமாகும், இது அசாதாரணமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிக்குப் பின்னர் தோன்றுகிறது. ஒரு நபர் போதுமான காற்று இல்லை என்று உணர்கிறார், சுவாசிக்கும்போது சிரமப்படுகிறார். மூச்சு மேலும் அடிக்கடி, சத்தமாகவும், ஆழமாகவும் மாறும். ஒரு விதியாக, பிறர் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். கார்டியாக் டைஸ்பீனா ஹைபாக்ஸியாவால் ஏற்படுகிறது, இது மூளை மற்றும் நுரையீரல்களுக்கு சாதாரண இரத்த சர்க்கரைக்கு இதய செயலிழப்பு போதுமானதாக இல்லை. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை ஈடு செய்ய, சுவாசம் விரைவாக மாறும். நோய் ஆரம்பத்தில், உடல் உற்சாகத்தின் பின்னணியில் டிஸ்ப்னி ஏற்படுகிறது. முறையான சிகிச்சையின் பற்றாக்குறை பின்வருபவர்களுக்கிடையில் விழிப்புணர்வு உள்ள ஒரு நோயாளி கூட தோன்றும் என்ற உண்மையைக் காட்டுகிறது. ஒரு நபரின் அதிக உடல் நிறை குறியீட்டெண், அவர் சுவாசத்தின் சிரமம் இருந்து அவதிப்படுகிறார் என்று இன்னும் குறிப்பிடத்தக்க. 

கொழுப்புக்குள் தசை திசுக்களை சீர்குலைப்பதற்கான மற்றொரு செயல்முறை மயக்கவியல் செயல்பாடுகளின் தொந்தரவு (ரிதம், அதிர்வெண் மற்றும் அதன் சுருக்கங்களின் வரிசையை மீறுதல், மின் கடத்துத்தன்மையை குறைத்தல்) காரணமாகும். இதய செயலிழப்பு அறிகுறிகள் ஏற்படலாம். மூச்சுக்குழாய், இதயத்தில் வலி, அர்ஹிதிமியா, டாக்ரார்டியா மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. மருத்துவ படம் டின்னிடஸ் மற்றும் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் மயக்கம் ஆகியவற்றால் கூடுதலாகவும் கல்லீரலின் அதிகரிப்பு, கால்களின் வீக்கம் ஆகியவற்றுடன் சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளில் உள்ள இதயத்தின் உடல் பருமன் அதிக எடையுடன் இருப்பதுடன் இதயக் கோளாறுகளின் அறிகுறிகளையும் ஏற்படுத்தும்: மூச்சுக்குழாய், இதய தாளம் மற்றும் இதய துடிப்பு சீர்குலைவுகள், இரத்த அழுத்தம் உள்ள ஏற்ற இறக்கங்கள்.

இதயத்தின் உடல் பருமனைப் போன்று - கொழுப்பு வளர்ச்சி, காவியத்திறன் கீழ், அல்லது இதய தசைகளில் குவிய கொழுப்பு வைப்பு. இந்த இனங்கள் இரண்டும் மார்டார்டியத்தில் கடுமையான நீரிழிவு மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

கொழுப்பு வைப்புத்தொகுப்புகளின் பரவல் மூலம், உடல் பருமன் சமச்சீரானது, மேலும் மேல், நடுத்தர மற்றும் குறைந்த வகைகளை வேறுபடுத்துகிறது.


ஆரம்ப கட்டத்தில், இதயத்தின் உடல் பருமன் கணிசமான அறிகுறிகளை ஏற்படுத்தாது மற்றும் கார்டியோமோசைட்ஸில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதை நுண்ணோக்கிகளில் மட்டுமே காண முடியும். மேலும் புறக்கணிக்கப்பட்ட செயல்முறை மூலம், இதய அளவு வளர்கிறது, அதன் அறைகள் நீண்டு செல்கின்றன. மயோபார்ய திசுக்கள் பழுப்பு நிறமாக மாறி, "புலி தோல்" என்று அழைக்கப்படும் ஒரு மஞ்சள் நிற வெள்ளை நிறத்தை பெறுகின்றன. இதயத்தின் வெளிப்புற செரோசோவில், குறிப்பாக வலப்புறத்தில், கொழுப்பு திசு வளர்ச்சியுற்றது, இது ஒரு விஷயத்தை போன்ற இருதயத்தை உள்ளடக்கியது. இதயத்தின் எளிய உடல் பருமன், செல்கள் எந்த அழிவுகரமான மாற்றங்களும் இல்லை போது, போதுமான சிகிச்சை முன்னிலையில் தலைகீழாக உள்ளது. சிகிச்சை இல்லாவிட்டால், இதயத்தின் குறைபாடு முக்கியமாக வலது வென்ட்ரிக்லூலர் உருவாகிறது. கொழுப்புச் சீர்குலைவு மிகவும் முன்னேறிய நிலைகள் மாரடைப்பு மற்றும் அதன் முறிவு காரணமாக இறப்பிற்கு வழிவகுக்கலாம்.


கடுமையான இதய செயலிழப்பு
நோய் இந்த வடிவத்தில் குறுகலாக அதன் இயக்க எடை மற்றும் myocyte சுருங்குவதற்கான செயல்படுபவை, அல்லது குறைக்கப்பட்டது pliability இதயம் சுவர்கள் விளைவாக திறன் குறைத்து, இதய தசை சுமை அதன் விளைவாகவோ இருக்கிறதா மையோகார்டியம், இன் சுருங்கு குறைகிறது.

இவ்வாறு, கடுமையான இதய செயலிழப்பு வளர்ச்சிக்கு காரணங்கள் இதயத் தசையின் சிஸ்டாலிக் அல்லது மாரடைப்பால் பின்னணியில் இதய பண்புகள் பல்வேறு நோய்களுக்கான உள்ளன; மயக்கவியல் உள்ள அழற்சி மற்றும் நீரிழிவு நோயியல் செயல்முறைகள்; tachyarrhythmic மற்றும் bradyarrhythmic முரண்பாடுகள்.


மேலும், இதய செயலிழப்பு காரணமாக போன்ற உயர் இரத்த அழுத்தம் இரத்த ஓட்டம் பாதைகள்,, அயோர்டிக் குறைபாடுகளுக்கு ஒரு உயர் எதிர்ப்புகளுக்கு பிறகு சுமை இதய தசை திடீரென ஏற்படுவதற்கும் உருவாக்கப்படும் ,. மேலும், postinfarction சிறப்பியல்பு இயற்கை உட்குழிவுப், போதாத செயல்பாடு triskupidalnogo அல்லது mitral வால்வுகள் இடையே பகிர்வு இடைவெளி விளைவாக விரிவான தீவிர நிலைகளுக்கான இதயத்தசையழல் போது இந்த நிலையில் ஏற்படுகிறது.

கடுமையான இதய செயலிழப்பு, உயர்த்தப்பட்ட உடல் மற்றும் உள மன உளைச்சல் ஏற்படும் நோயாளி நாள்பட்ட இதய செயலிழப்பு திறனற்ற மையோகார்டியம் ஒரு பின்னணி அமைந்துள்ளது போது இரத்த ஓட்டம் அதிகரிக்க முடியும்.

நேரின்மைகளுடன் உருவாக்கம் பங்களிப்பு இதயக் குழலின் காரணங்களால் தொற்று பல்வேறு வகையான மூளையில் கோளாறுகள் கடுமையான வடிவங்கள், விரிவான அறுவை சிகிச்சை திட்டம், சிறுநீரக செயலிழப்பு, மருந்து அளவுக்கும் அதிகமான மற்றும் மது துஷ்பிரயோகம் அடங்கும்.


கடுமையான இதய செயலிழப்பு அறிகுறிகள்
இதய செயலிழப்பு முக்கிய மருத்துவ குறிகளில் மிகவும் சுவாரசியமானது: சுவாசமற்ற மூச்சுவிடத் சிரமம் இதயத் துடிப்பு அதிகரிப்பும், ஹைபர்டிராபிக்கு, இதய தசைகள் மற்றும் இதயத்துடிப்பு அதிகரித்து துவாரங்கள், ஈரல் பெருக்கம், குறிப்பாக இடது பக்கத்தில், திரவக் கோர்வை புற எல்லையில் மொழிபெயர்க்கப்பட்ட விளைவாக மற்றும் CVP (மைய சிரை அழுத்தம்) அதிகரித்து இதயம் விரிவாக்கம் எல்லைகளை. echocardiographic ஆய்வுகள் தரவின்படி குறைப்புக்கு வெளியேற்றத்தின் பகுதியை வெளிப்படுத்த, மற்றும் ஊடுகதிர் - நுரையீரலில் தேக்க செயல்முறைகள் நிகழ்வு.

கடுமையான இதய செயலிழப்பு இடது வென்ட்ரிக்லார் வடிவம் மற்றும் வலது வென்ட்ரிக்லூரின் பண்பு ஆகும். அவரது அறிகுறிகள் நோய் மற்றும் படி Ave இல் பற்குழி நுரையீரல் வீக்கம் திரைக்கு கட்டத்தில் இதய ஆஸ்துமா தாக்குதல் ஒரு பொதுவான வகை இந்நோயின் அறிகுறிகளாகும். ஒரு கட்டளையாக, நோயாளி தூங்கும் போது, ​​இருதய ஆஸ்த்துமா உருவாக்கம் இரவில் ஏற்படுகிறது. இந்த கட்டத்தில், அவர் காற்றின் கடுமையான பற்றாக்குறையை உணர்கிறார், மரணத்தின் பயம் மற்றும் எழுந்திருக்கிறார். கூடுதலாக, ஒரு குறிப்பிடப்படாத தன்மை ஒரு இருமல் உள்ளது. மூச்சு கடுமையான திணறல், தடுக்கப்படுவதாக இது மூச்சு அடையாளங்கள், நோயாளி கட்டாயப்படுத்தி ஒரு நேர்மையான நிலையில் எடுத்து அல்லது சுத்தமான காற்று சுவாசத்தின் மூச்சு ஒன்றினை ஒரு திறந்த ஜன்னல் மூலம் நிற்க. அதே நேரத்தில், நோயாளி அவரது கண்களில் கவலை மற்றும் துன்பம் உள்ளது. தாக்குதல் ஆரம்பத்தில் தோல் நீல ஒரு நிழல் ஒரு செல்கிறது, பின்னர் நோயாளி குளிரை தொடங்குகிறது, வெளிர் ஆகிறது. கூடுதலாக, நீங்கள் கழுத்தில் நரம்புகள் வீக்கம் கண்காணிக்க முடியும், சுவாச வேகமாக ஆகிறது. வறட்டு இருமல் ஏற்படுவதும் கூட இரத்தத்தால் சளி சேர்ந்து, மற்றும் சில நேரங்களில். சளி எம்.சி.சி. அதிகரித்துக்கொண்டேயிருக்கும் செயல்முறைகள் ஒரு இளஞ்சிவப்பு நிறத்தில் கொண்ட இரத்தம் அல்லது திரவத்தில் ஒரு திரவ நுரை வடிவில் பிரித்த போது. இது ஏற்கனவே நுரையீரல் வீக்கத்தை உருவாக்கும் ஒரு சிறப்பியல்பு அடையாளம் ஆகும்.


சுவாச அமைப்பு குறிப்பு ஆய்வு மூச்சை உள்ளிழுத்து மூச்சிரைத்தல் நேரத்தில் நாற்பது அல்லது அறுபது ஒன்றுக்கு நிமிடம் எண்ணிக்கை. தாக்குதல் உச்சக்கட்டத்தில் நுரையீரல் கொப்புளமுள்ள மூச்சுக்காற்றில் தளர்ந்துவரும் போது குறைந்த டிவிஷனுக்கு ஈரமான rales நன்றாக குமிழி பண்புகள் ஒட்டு. சில சந்தர்ப்பங்களில், இது ஈரமான சொத்து ஒரு wheeze இல்லாமல் ஏற்படலாம். மற்றொரு வகை நோயாளிகளில், விசிலிங் நோய்க்குரிய உலர் மூச்சிரைப்பு கேட்கப்படுகிறது. இது முக்கியமாக அதன் தாக்குதல்கள் கொண்டு இருப்பதை கவனித்தார், மேலும் காரணமாக இந்த நேரத்தில் மூச்சுக்குழாய் உள்ள நுரையீரலில் நாளங்கள் பலவீனமான இரத்த ஓட்டம் தூண்டப்படலாம் இது இழுப்பு, வளரும் என்ற உண்மையை உள்ளது.

கடுமையான இதய செயலிழப்பு மிகவும் பண்பு மாற்றங்கள் சுற்றோட்ட அமைப்பு. செவிடு இதய துடிப்புகளுடன் கூடிய துடிப்பு அடிக்கடி அறிகுறி அறிகுறிகள் உள்ளன. தாக்குதல் ஆரம்பத்தில், இரத்த அழுத்தம் சற்று அதிகரிக்கலாம், பின்னர் அது குறைகிறது. ஆனால் சில நேரங்களில் அழுத்தம் உடனடியாக கீழே குறிகாட்டிகளில் சரி செய்யப்படுகிறது. உடன் தாக்குதல் கூர்மையான அம்சங்கள் டிஸ்பினியாவிற்கு வடிவில் சுவாசம் மற்றும் சளி மற்றும் ஒலிச்சோதனை தழும்பை நுரையீரல் rales ஒரு குறிப்பிடத்தக்க அளவு கடினமான கேட்டு காது இதயம் ஒலிகள் கொண்டு இருமல் ஈடுபட்டிருந்தனர் போது. இந்த விஷயத்தில், இதய செயல்பாட்டின் மிகவும் துல்லியமான குறிகாட்டிகள் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் உதவியுடன் பெற முடியும்.

நிச்சயமாக, அவற்றின் தீவிரத்தன்மை மற்றும் முன்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தாக்குதல்கள் பெரும் வகைகளாகும். கடுமையான இதய செயலிழப்பு சில தருணங்களில் திடீரென்று துவங்கலாம், பிற அக - சுவாசம் படபடப்பு முதல் பெருக்கவும் திணறல், பின்னர் பின்னர் ஒட்டுமொத்த சுகாதார அங்கு மோசமடைந்து வருகிறது.


சில நேரங்களில் தாக்குதல்கள் ஒரு சில நிமிடங்கள் வரை நீடித்தது மற்றும் மருத்துவ குறுக்கீடும் இல்லாமல் முடிவுக்கு தேர்வு செய்யலாம் கடுமையான இதய செயலிழப்பு வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒரு விதியாக, அவர்கள் நீண்ட நேரம் தாமதமாகி விட்டனர். இத்தகைய நேரங்களில், அமுலாந்த மருத்துவ உதவிகள் நுரையீரல் வீக்கம், சரிவு அல்லது கடுமையான சுவாச மன அழுத்தத்தின் விளைவாக மரணத்தை ஏற்படுத்தும்.


மாற்று சிகிச்சை
இதயத்தின் உடல் பருமன் ஒரு குறிப்பிடத்தக்க அதிக எடை கொண்டது, இது அடிக்கடி ஊட்டச்சத்து மிகைகளால் ஏற்படுகிறது, மாற்று மருத்துவம் சந்தேகத்திற்குரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மூலிகைகள் சிகிச்சையளிக்கும்போது, குறிப்பாக அவற்றின் பயன்பாட்டின் ஆரம்பத்தில், எடை மிகவும் தீவிரமாக குறைகிறது. எடை இழப்புக்கு மிகவும் மாற்று வழி கூறுகள் பிற கூறுகளில், இயற்கை நீர்ப்பெருக்கங்கள் மற்றும் மலமிளவுகள் ஆகியவற்றைக் கூறுகின்றன. ஆகையால், உடலை தீங்கு செய்யாமல், நச்சுகள் மற்றும் நச்சுகள் மற்றும் பயனுள்ள வைட்டமின்கள் மற்றும் சுவடு கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு கழுவுவதற்கு ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.


சுத்திகரிக்கப்பட்ட டீஸ்கள் மூலிகைகள் கலவையாகும்:
பெருஞ்சீரகம் மற்றும் புதினா 10 கிராம் கலந்து வோக்கோசு, டான்டேலியன், தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி காய்ச்ச மூன்று நிமிடங்கள் வடிகட்ட மற்றும் சிறிய sips பகல் நேரத்தில் குடிக்க 200ml கொதிக்கும் நீரில் கலவையை ஒரு தேக்கரண்டி 20g நறுக்கப்பட்ட மூலிகைகள் சென்னா இலைகள் சேகரிப்பில் சேர்க்க;

இலைகள் தொற்றும், மல்லோ போன்ற உண்ண, தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி, யாரோ மூலிகை செயின்ட் ஜான்ஸ் வோர்ட் இன் 10 கிராம் கலந்து மற்றும் ராஸ்பெர்ரியின் மற்றும் ப்ளாக்பெர்ரி இலைகள், buckthorn மரப்பட்டையின் 15g சேர்க்க, கலவையை ஒரு தேக்கரண்டி 200ml கொதிக்கும் நீரில் வடிகட்ட மற்றும் சிறிய sips பகல் நேரத்தில் குடிக்க மூன்று நிமிடங்கள் கொதிக்க.

பச்சை தேயிலை - வசந்த காலத்தில் அது birch SAP, காலையில் அனைத்து ஆண்டு சுற்று குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பீட்ரூட் கொண்ட சம பாகங்களில் கலந்து, புதிய குருதிநெல்லி சாறு செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த கலவை அழுத்தம் குறைக்கிறது மற்றும் இரத்த நாளங்கள் பித்தளை விடுவிக்கிறது. ஒரு கண்ணாடி ஒரு கால் மூன்று முறை ஒரு நாள் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


இடுப்பு மற்றும் lingonberries (எடை சமமாக அளவு) அரைத்து. கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து, கொதிக்கும் நீரில் கரைத்து, ஒரு நிறைவுற்ற நிறத்தை வலியுறுத்துங்கள். காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதே வழியில், நீங்கள் சிவப்பு மலை சாம்பல் மற்றும் தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி இலைகள் பெர்ரி சம எடை பாகங்கள் ஒரு உட்செலுத்துதல் தயார் செய்யலாம்.

நீங்கள் மூலிகைகள் கொண்ட குளியல் செய்யலாம், அவர்களுக்கு கடல் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குளியல் பயன்படுத்த: ஜூனிபர், பூச்சி, horsetail, கெமோமில், burdock, தைம், சரம். நீங்கள் இந்த மூலிகைகள் எந்த கலவையை தேர்வு செய்யலாம். குளியல் இரவில் எடுக்கப்படுகிறது. குளியல் பிறகு, வறட்சி அழிக்க, மெதுவாக ஒரு துண்டு கொண்டு உடல் ஈரப்படுத்தி, இயற்கை துணி செய்யப்பட்ட ஒரு சட்டை மீது வைத்து ஒரு போர்வை 

கடுமையான இதய செயலிழப்பு அவசர சிகிச்சை

கடுமையான இதய செயலிழப்புடன் நோயாளிகளுக்கு அவசரக் கவலையை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கைகள் பின்வருவனவற்றில் அடங்கும்: முன் மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ பராமரிப்பு, பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனையில் முன்னர்.

முதன்மையான கார்டிகல் ஆஸ்துமாவால் ஏற்படும் நோய்களில், முதலில், சுவாச மையத்தின் அதிகரித்த உணர்வை குறைக்க அவசியம்; இரண்டாவதாக, ஐ.சி.சி.யில் இரத்தத்தை தேய்த்தல் குறைக்க; மூன்றாவது, எல்.வி.யின் இதய தசைகளின் கட்டுப்பாட்டு செயல்பாடு அதிகரிக்க. இதை செய்ய, நோயாளி ஓய்வெடுக்கிறார் மற்றும் அவரது கால்கள் அல்லது நிலைக்கு அடியில் உட்கார்ந்து அல்லது இணைந்த நிலையில் இருந்தால், அவருக்கு ஒரு நிலையை அளிக்கிறார். பின்னர், தமனி இரத்த ஓட்டம் தொந்தரவு தவிர்க்க குறைந்த கைகளில் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. BP உடன், 90 mm Hg இன் சிஸ்டல்கள். கலை. போதை மருந்து நைட்ரோகிளிசரின் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும், நான்கு மாத்திரைகள் வரை, மருந்துகளின் நல்ல தாக்கத்தை கொடுக்கும். மேலும், முடிந்தால், உங்கள் கால்கள் சூடான நீரில் கரைக்க மற்றும் புதிய காற்று வருவதை உறுதிப்படுத்தி, நசுக்கிய துணிகளை நோயாளி விடுவிக்கும்.

ஆம்புலன்ஸில் உள்ள முன்முயற்சி அல்லது அவசரக் கவனிப்பு நரம்பு கட்டுப்பாடற்ற தன்மையைச் செயல்படுத்த வேண்டும். மருந்துகள் vagotropic நடவடிக்கை குறைக்க Omnopon அத்திரோபீன் கொண்டு தோலுக்கடியிலோ நிர்வகிக்கப்படுகிறது மார்பின் அல்லது Promedol perevozbudimost மூச்சு குறைக்க. ஆக்சிஜன் வடிகுழாய் பின்னர் ஒரு நாசி வடிகுழாய் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்ந்த foaming இருந்தால், ஆல்கஹால் அல்லது defoamers கொண்டு moistened என்று ஆக்சிஜன் பயன்படுத்த. முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள், பின்னர் பதினைந்து நிமிடங்கள் மற்றும் ஆக்ஸிஜன் மது கலவை ஆக்சிஜன் மீண்டும் உள்ளிழுக்கும் மூச்சு அனுமதி தேவையான மது ஆவியை உள்ளிழுக்க.

கடைசி கட்டத்தில் நீரிழிவு ஜெட் ஊசி மூலம் எல் மிலிட்டரிகளுக்கு Laxix 1% வடிவில் நீர்ப்பெருக்கங்கள் அறிமுகம் ஆகும். 

இரத்த அழுத்தம் fiz.r டி இருபது சதவீதம் ஆரம்ப இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் க்கான நிமிடத்திற்கு 25 சொட்டு, மீது சாதாரண அல்லது உயர்ந்த நரம்பு வழி சொட்டுநீர் நைட்ரோகிளிசரினுடன் போது. அழுத்தம் உறுதிப்படுத்தப்படும் என்றால், போன்ற நா nitroprusside பரிந்துரைக்கப்பட்ட antihypertensives நரம்பூடாக இரத்த அழுத்தம் 90/60 mm Hg க்கு குறைக்க. கலை, ஆனால் குறைந்த இல்லை. ஒரு விதியாக, இந்த மருந்து சுருக்கமாக உட்செலுத்துகிறது, அது சயனைடுகளை உருவாக்காமல், வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.

குறைந்த அழுத்தத்தின் கீழ், டோபமைன், மெஜட்டோன், கார்டியம்யம் நிர்வகிக்கப்படுகின்றன. இரத்த அழுத்தம் 80 மி.எம்.எம் எக்டேஜை எட்டவில்லை என்றால், நோரட்ரனைனை ஊசி போடவும். பிபி தீர்க்கப்பட்ட பிறகு, தேங்கி நிற்கும் செயல்முறைகள் சற்றே உச்சரிக்கப்படுகிறது, நைட்ரோகிளிசரின் இணை நரம்பு ஊசி சேர்க்கப்படுகிறது.


இதய செயலிழப்பு அறிகுறிகள்

இதய செயலிழப்பு அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே உடல் உழைப்பு போது ஏற்படும். சுவாசக் குறைவு ஏற்படுகிறது - சுவாசம் மிக அடிக்கடிவும் ஆழமாகவும் இருக்கும், வேலை அல்லது உடற்பயிற்சியின் தீவிரத்தை ஒத்ததாக இல்லை. நுரையீரல்களின் பாதிப்பால் அதிகரிக்கும் போது, ​​நோயாளி கவலைப்படுகிறார் இருமல்  , சில நேரங்களில் இரத்தத்தின் அசுத்தங்கள்.

உடல் உழைப்புக்குப் பிறகு, ஏராளமான உணவும், பாதிப்புக்குள்ளான நிலையில் ஒரு தீவிரமான இதய துடிப்பு உள்ளது. நோயாளி சோர்வு, பலவீனம் பற்றி புகார் செய்கிறார்.

காலப்போக்கில், இந்த அறிகுறிகள் உக்கிரமடைகின்றன, உடல் ரீதியான வேலைகளில் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன.


இதய செயலிழப்பு பல நோயாளிகளில், சிறுநீரகத்தின் அளவு குறையும், அவர்கள் இரவு பெரும்பாலும் கழிப்பறைக்கு செல்கிறார்கள். சாயங்காலங்களில், எடிமா கால்களில் தோன்றுகிறது, முதலில் காலில் மட்டுமே, இறுதியில் "உயரும்" அதிகரிக்கும். காலின் தோல், தூரிகைகள், காது மூக்கு மற்றும் மூக்கு முனை ஒரு சிவாயோடிக் நிழலைப் பெறுகிறது. இதய செயலிழப்பு கல்லீரலில் உள்ள பாத்திரங்களில் இரத்தத்தை தேய்த்தால், வலது இடுப்புக்கு கீழ் வலி மற்றும் வலியை உணர்கிறோம்.


காலப்போக்கில், இதய செயலிழப்பு மூளையில் இரத்த ஓட்டம் மீறப்படுவதற்கு வழிவகுக்கிறது. நோயாளி எரிச்சல் அடைந்து, மன உளைச்சலின் போது விரைவாக சோர்வாகிவிடுகிறார், பெரும்பாலும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறார். அவர் இரவில் நன்றாக தூங்கவில்லை, பகல்நேரமாக மயங்கிவிடுகிறார்.



சிகிச்சை செய்யப்படாவிட்டால், இதய செயலிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும் மற்றும் மேலும் தீவிர சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது, நோயாளியின் நிலை மோசமாகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை இனி பெறாததால், அனைத்து உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இறுதியில், இது இயலாமை மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மற்றும் இருதய நோயாளிகளுடன் பதிவு செய்யப்பட வேண்டும், வழக்கமாக பரிசோதனை மற்றும் பரிசோதனையில் தோன்றும், மற்றும் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.


தடுப்பு

இதய செயலிழப்பைத் தடுக்க, சரியான ஊட்டச்சத்து, போதுமான உடல் செயல்பாடு, கெட்ட பழக்கங்களை நிராகரித்தல். கார்டியோவாஸ்குலர் முறையின் அனைத்து நோய்களும் நேரடியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

மனித உடலில் உள்ள இதயமும் இரத்த நாளங்களும் "இயந்திரம்", "பம்ப்" மற்றும் "குழாய்" ஆகியவையாகும், இதன் மூலம் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த அனைத்து உறுப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. அவர்கள் இரவும் பகலும் இடைவெளி இல்லாமல் வேலை செய்கிறார்கள். இந்த நுட்பத்தை ஒரு நிமிடம் கூட நிறுத்தினால், சிக்கலான சிக்கல்கள், உயிருக்கு ஆபத்தானது என்று அச்சுறுத்துகிறது. இதய செயலிழப்பு செயலிழந்தால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது, கடின உழைப்பு இருந்து சோர்வு.


வாழ்க்கை வழி
இதய செயலிழப்பு நோயறிதலுடன் நோயாளிகளுக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நேரடியாக நோயை முன்னேற்றமடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் மீட்சி செயல்முறைகளையும் பாதிக்கிறது. ஒரு குறுகிய காலத்தில் இதய செயலிழப்பு ஆபத்தான அறிகுறிகளை அகற்றுவதற்கு, பின்வரும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்:

எடை கட்டுப்பாடு. அதிக உடல் எடையை - அதிகரித்த இரத்த அழுத்தம் பங்களிக்கும் காரணிகளில் ஒன்று, இதையொட்டி இதயத் தசைகளின் செயல்பாட்டை பாதிக்க முடியாது;
உணவு இணக்கம். முதலில், இந்த நோயறிதலுடன் கூடிய நோயாளிகள் நீருக்காக வைத்திருத்தல் ஊக்குவிக்கிறது மற்றும் இதய மீது சுமையை அதிகரிக்கிறது உப்பு, ஊறுகாய், பயன்படுத்தி செய்துக் கொள்ளக் கூடாது;
வழக்கமான உடற்பயிற்சி. உடல் பயிற்சிகளை தேர்ந்தெடுக்கும் போது ஓவர்லோடைகளை தவிர்க்க, ஒரு வல்லுநரை அணுகவும்;
புகைத்தலை;ஆல்கஹால் மட்டுமல்லாமல் முடிந்தால், வலுவான மதுபானங்களை நிராகரிக்கும்.