Thursday, 11 October 2018

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

தீவிரவாதம் - கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது. இங்கு இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஏற்கனவே போதும் போதும் என்கிறளவிற்கு பதில்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. ஆனால் அதையெல்லாம் படித்து விட்டால், உங்களைப் போல உண்மையை உணர்ந்த மனிதனாக ஆகி விடுவோமோ என்ற பயம் வேறு அவர்களிடத்தில் இருக்கிறது. அதனால் காமாலை கண்ணாடியை மாட்டிக்கொண்டு மஞ்சளா இருக்கு என்கிறார்கள்."
"இங்கு கிறிஸ்தவ தீவிரவாதம் கிடையாது. யூத தீவிரவாதம் கிடையாது. அத்துடன் முஸ்லிம் தீவிரவாதமும் .அனைத்து மக்கள் மற்றும் மதங்களில் வன்முறை¬மிக்க தனி நபர்கள் உள்ளதாகவும் அவர்களே தீவிரவாதத்துக்கு காரணம்.
கிறிஸ்தவ நாடுகளுக்கும் மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போர்கள் தீவிரவாதமாக பார்க்கப்பட கூடாது என்று பிரிட்டனின் முன்னாள் தலைமையமைச்சர் டேவிட் கேமருன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடும்போக்குவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள சிறியதொரு பிரிவை அழித்தோழிக்கும் நடவடிக்கைதான் இதுவென அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதம் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை விமர்சித்த கேமருன், இஸ்லாமிய மதம் பற்றிய திரிக்கப்பட்ட பார்வையை கொண்டுள்ளோருக்கு எதிரான போர் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் கருத்துப்படி, மேற்குலக கிறிஸ்தவ நாகரீகத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கையாக இது தெரிகிறது. இந்த பார்வை மிகவும் தவறானது என்று கேமருன் கூறியுள்ளார்.
இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக பொரும்பான்மையினர் போர் நடத்தி வரும் நிலையில், சிறுபான்மை எண்ணிக்கையினர் மதத்திற்கு எதிரான திரிக்கப்பட்ட பார்வையை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனை சமாளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கேமருன் கூறியுள்ளார்.
terrorகிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த குர்ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும்,

1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும்
2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).

ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!.
தீவிரவாதத்திற்கு அதிகம் சம்பந்தமே இல்லாத இரான் நாடு மீதும், இராக் நாடு மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது கிறிஸ்தவ அமெரிக்கா. இது ஏன்?
அமெரிக்கா மற்றும் பிற கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடுகளுக்கு தங்கள் ஆயுதங்களை விற்க இது ஏதுவாக உள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாமியர்களை அடியாட்கள் போன்று பயன் படுத்தி இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இடையே பிளவை பெரிதுபடுத்தி மேலும் ஆயுதங்கள் விற்று லாபம் ஈட்டுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பஞ்சாயத்து செய்துகொண்டே தங்களைத் தலைமை இடத்தில் தக்க வைத்துக்கொண்டு உலகை அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் சௌதி அரசருக்கும் நாட்டுக்கும் அனைத்துவகை ஆயுதங்களோடு தங்களின் முப்படைகளையுமே கொடுத்து மிகவும் தாராளமாக எதோ ஓர் வள்ளல் போல உதவுகிறார்கள் மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகள்.
1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்.
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.
தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,  பயங்கரவாதம்!

இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...
1)1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

2) 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.
3) 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.
4) 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.
5) 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

6) 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

7) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!
8)1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

9) முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?


10) 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

11) 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.
12) இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

13) அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!


14) 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது


15) நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

16) பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்
17) 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
18) 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.
19) அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
20) 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
21) 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

terror2மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!
பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.

ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் தன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான்.
மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள்.

Wednesday, 10 October 2018

ஒரு வாரத்தில் எடை இழப்பு

இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. தற்போதைய எடை இழப்பு துறையானது முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்ததாகவே உள்ளது. உடல் பருமனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் குறிப்பிட்ட சில விஷயங்கள், எடையைக் குறைக்கும் என்ற எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே பின்பற்றி வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் எடை இழப்பது சாத்தியமே ஆனால் நீங்கள் இழக்கும் எடையை கண்காணிக்க வேண்டும். ஒரு நொறுக்கு உணவை பின்பற்றுவது உங்களை ஒரு வாரத்தில் 5 கிலோ எடை இழப்பிற்கு உதவும் ஆனால் உணவு நிபுணர்களை நம்பினால், அது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதல்ல மற்றும் நிறைய நல்லதை விட தீங்கை உடலுக்குச் செய்கிறது. எனினும், ஆரோக்கியமான உணவு கூட உறுதியாக 7 நாட்களில் விளைவுகளைக் காண்பிப்பதால், நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம்.இங்கே நீங்கள் ஒரு வாரத்தில் எடை குறைக்க உதவும் ஒரு வழிகாட்டி இருக்கிறது.

சிலர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், அவற்றால் எந்த பலனும் கிடைத்திருக்காது. இதனால் நவீன மருந்துகளின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்கலாம் என்று, அதைப் பின்பற்ற நினைப்பார்கள். அப்படி உடல் எடையை வேகமாக குறைக்க அதிகம் பயன்படுத்தப்படுபவைகள் தான் சப்ளிமென்ட்டுகள் மற்றும் எடை இழப்பு மாத்திரைகள்.

எடை இழப்பு ஊசிகள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வகையான எடை இழப்பு ஊசிகள் உள்ளன. ஒருவர் எடை இழப்பு ஊசிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்துவிட்டால், உங்களை நீங்களே ஒருசில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே இதுவரை எடையை குறைக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்றி உள்ளீர்களா? எடை இழப்பு ஊசியைப் போட்டுக் கொள்ள மனதளவில் தயாராக இருக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள். அப்படி படித்த பின்பும் எடை இழப்பு ஊசி போட்டுக் கொள்ள தயார் என்றால் போட்டுக் கொள்ளுங்கள்.

எடை இழப்பு ஊசிகளின் வகைகள் எடை இழப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்வதற்கு தயாரான பின், எடை இழப்பு ஊசிகளில் உள்ள வகைகள் குறித்தும், எப்படி வேலை செய்கிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதுக்குறித்த தகவல்கள் அனைத்து கிளினிக்கிலும் கிடைக்கும். ஆனால் தவறான ஊசிகளைப் போட்டுக் கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.

பி12 இந்த வகை எடை இழப்பு ஊசியானது நம் உடலில் வைட்டமின் பி12 விளைவை பயன்படுத்துகிறது. இந்த வைட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புச் செல்களை வேகமாக ஆற்றலாக மாற்றும் செயலை செய்யும். இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்புத் திசுக்களின் அளவு குறையும். ஒருவர் சரியான அளவில் பி12 ஊசியைப் போட்டுக் கொண்டால், அது கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மற்றும் எடையையும் குறைக்கும். ஆனால் இந்த வகை ஊசியின் விளைவை பல மருத்துவர்கள் மறுக்கிறார்கள்.

லிப்போட்ரோபிக் லிப்போட்ரோபிக்ஸை கொழுப்பு எரிபொருளாகப் பயன்படுத்தும் பல லிப்போட்ரோபிக் ஊசிகள் உள்ளன. லிப்போட்ரோபிக்கில் உள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகளால் தான், இந்த ஊசிகள் உடல் எடையைக் குறைக்கும் ஊசிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஊசியில் மெத்தியோனைன், கோலைன் மற்றும் இனோசிடோல் போன்ற முக்கிய கெமிக்கல்கள் உள்ளன. இந்த ஊசியை சரியான அளவில் போட்டு வந்தால், லிப்போட்ரோபிக் ஊசிகள் எளிதில் உடலில் உள்ள தேவையற்ற உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் பி மற்றும் லிப்போட்ரோபிக் இந்த வகை ஊசியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி6, பி12 மற்றும் சி-யுடன், 3 லிப்போட்ரோபிக்ஸ் மற்றும் லிடோகைன் போன்றவை அடங்கியிருகும். இந்த ஊசியில் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கத் தேவையான அனைத்து உட்பொருட்களும் உள்ளன. அதே சமயம் முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு விடோகைன் அழற்சி என்றால், இந்த வகை ஊசியைத் தவிர்த்திடுங்கள். இந்த ஊசியில் உள்ள லிடோகைனைத் தவிர வேறு எதுவும், அழற்சியை ஏற்படுத்தாது. இந்த ஊசியைப் பயன்படுத்துவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வகை ஊசிகளின் பலனும் கிடைக்கும்.

குறிப்பு எடையைக் குறைக்க எடை இழப்பு ஊசியைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு எந்த அளவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களால் மட்டுமே எந்த அளவு மருந்தை எடுக்க வேண்டும் என்பதைக் கூற முடியும். மேலும் இந்த எடை இழப்பு ஊசியை தாங்களாகவே போட்டுக் கொள்ளலாம். ஒருவேளை முடியாவிட்டால், அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த ஊசியை தொடர்ச்சியாக போட்டுக் கொண்டால் மட்டுமே, உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உடனே காண முடியும்.

எடை இழப்பு ஊசியின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தாலும், இது தற்காலிகம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேப் போல் இந்த ஊசியைப் போட்டாலும், ஆரோக்கியமான டயட் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். ஒருவேளை இந்த ஊசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பழைய படி கண்ட உணவுகளை உட்கொண்டு வந்தால், மீண்டும் பழைய உடல் பருமனைப் பெறக்கூடும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருங்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தவும் எடையைக் குறைக்க நினைத்தால், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. நீரைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது 1-1.5 மணிநேரத்திற்குள் 24-30% ஊக்குவிக்கப்பட்டு, உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும். முக்கியமாக உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1/2 லிட்டர் நீரைக் குடித்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.

காலை உணவாக முட்டை முட்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று இது எடையைக் குறைக்க உதவும். ஆய்வுகளில் காலை உணவாக தானிய வகை உணவுகளுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால், அடுத்த 36 மணிநேரத்திற்கு குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவி, அதிக எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு முட்டை பிடிக்காவிட்டால், பரவாயில்லை. முட்டைக்கு பதிலாக இதர புரோட்டீன் உணவுகளை சாப்பிடலாம்.

க்ளுக்கோமானன் என்னும் நார்ச்சத்து, உடல் எடையைக் குறைப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகை நார்ச்சத்து நீரை உறிஞ்சி, நீண்ட நேரம் குடலில் தங்கச் செய்து, பல மணிநேரம் பசி எடுக்காதவாறு தடுப்பதோடு, குறைவான அளவில் கலோரிகளை எடுக்க உதவும். எடையைக் குறைக்க நினைப்போர் க்ளுக்கோமானன் சப்ளிமெண்ட்டுகளை எடுத்ததில், இந்த சப்ளிமெண்ட் எடுக்காதவர்களை விட அதிகமாக உடல் எடை குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும் மார்டன் டயட்டிலேயே மிகவும் மோசமான பொருள் உணவுகளில் சர்க்கரையை சேர்ப்பது. பெரும்பாலானோர் இந்த சர்க்கரையை தங்களது டயட்டில் அதிகம் சேர்க்கிறார்கள். ஆய்வுகளில் சர்க்கரையை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பசியின் போது ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், எப்போதும் தங்களைச் சுற்றி ஆரோக்கியமான உணவுகளை வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பசியும் கட்டுப்படும். அதுவே ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், பசியுணர்வு மேலும் அதிகரிக்கும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் நற்பதமான பழங்கள், நட்ஸ், பேபி கேரட், தயிர், வேக வைத்த முட்டை என்று சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

ப்ரோபயோடிக் சப்ளிமெண்ட்டுகளில் லாக்டோபேசில்லஸ் என்னும் நல்ல பாக்டீரியா அடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா உடலில் உள்ள கொழுப்புக்களின் அடர்த்தியைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே ப்ரோபயோடிக்ஸ் சப்ளிமெண்ட்டுகளை மட்டுமின்றி, அது நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம்.

கார்டியோ பயிற்சிகளுள் ஒன்றான ஏரோபிக் உடற்பயிற்சி கலோரிகளை எரிப்பதிலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த ஒன்று. முக்கியமாக இந்த ஏரோபிக் பயிற்சி வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தொப்பையைக் குறைக்க செய்வதோடு, இதர பகுதிகளில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களையும் கரைக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்துமே ஆய்வாளர்களால் நிரூபணம் செய்யப்பட்ட முக்கியமான சில எடையை இழக்கச் செய்யும் வழிகள். இந்த வழிகளை ஒருவர் மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தை விரைவில் காணலாம்.

உணவு திட்டம்
ஒரு பட்டினிக்கு பதிலாக சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் குறைந்த அளவு உணவை அடிக்கடி நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.
•காலை சிற்றுண்டி: : தானியம்,பால் மற்றும் ஒருபழம்
•மத்திய உணவை: •ஏதாவதுஒரு பழம், மில்க் ஷேக், சிறு பகுதிசாலட்,2 பிஸ்கட், போன்றவற்றிலிருந்து தேர்வு செய்யுங்கள்.
•மதிய உணவுமற்றும் இரவு உணவு: தாரளமான காய்கறிகள் பரிமாறல்,ரொட்டிஅல்லது அரிசிபோன்றதானியத்தின் ஒரு பகுதி,ஒரு பருப்பு, தயிர் அல்லது மோர்
•மாலைசிற்றுண்டிஒரு துண்டு டோஸ்ட் அல்லது ஒரு பழம், அல்லது அரிசிசெதில்களாக அல்லதுகாக்ரா
சரியான உணவுடன், நீங்கள் கலோரிகளை எரிக்க உடற்பயிற்சியும் தேவை மற்றும் மிகவும் முக்கியம் என்பதை கவனியுங்கள். உங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், நீங்கள் உடல் முழுவதற்கும். குறிப்பிட்ட உடல் பாகங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி எந்த வடிவத்திலும் ’45 நிமிடங்கள்,ஒரு வாரத்திற்கு ஐந்து முறை பயனுள்ள எடை இழப்பு பரிந்துரைக்கப்படுகிறது”.

ஒரு மாற்றுஉடற்பயிற்சிதொழில்முறையாளர் ஊர்மி கோதாரி, ஒரு வாரத்திற்கு ஐந்து முறை அதிக தீவிரஇடைவெளி பயிற்சி (HIIT) செயவதற்கு, அது கொழுப்பு மற்றும் அங்குல இழப்பிற்கும் உதவுவதால், பரிந்துரைக்கிறார். இது குறைந்த காலத்தில் நீங்கள் வழக்கத்தை விட ஒல்லியாக தோற்றமளிக்க செய்கிறது.

நீங்கள் உங்கள் கலோரிகளை மற்றும் கொழுப்பை எரிக்கவும், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கவும் நீங்கள் கார்டியோ மற்றும் எடை பயிற்சியை ஒரு கலவையாக இணைத்துக்கொள்வது கூட அவசியம். இது விரைவான முடிவிற்க்கு வழி வகுக்கும்,.

நீங்கள் முயலக் கூடிய சில வடிவங்கள்/முறைகள்
•ஜும்பா
•ஏரோபிக்ஸ் அடிகள்
•உட்புறத்தில் சைக்கிளிங்
•சக்தி யோகா

வளர்சிதைவை ஊக்குவிக்கும் உணவுகள்
உங்கள் வளர்சிதைமாற்றத்திற்க்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிடுவது வேகமாக எடை இழக்க உதவும். எனவே கீழ்கண்டவற்றை உங்கள் தினசரி உணவில் சேருங்கள்.
•கீரை
•இஞ்சி
•குடைமிளகாய்
•டோபூ
•புரோக்கோலி
•மசாலாக்கள்

கொழுப்பை எரிக்கும் உணவுகள்
சில உணவு பொருட்கள் நீங்கள் எடை இழப்பு உணவில் இருக்கும் போது கொழுப்பை எரிக்க உதவும் எனவே அவை உங்கள் உணவில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
•பச்சை மிளகாய்கள்
•பச்சை தேனீர்
•குளிர்ந்த தண்ணீரி

குறைந்த கலோரி உணவுகள்
எடை இழப்பு உணவில் இருக்கும் போது, ஒரு குறைந்த கலோரி மற்றும் உயர்ந்த புரோட்டின் உள்ள உணவுகளின் கலவையை சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் ஆற்றலைத் தக்க வைக்க உதவும் மற்றும் நீங்கள் பசி உணர்வையும் பெற மாட்டீர்கள். இங்கே நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில குறைந்த கலோரி உணவுகள்:
•கோஸ்
•வால் மிளகு
•பூண்டு
•பாதாம்
•வெள்ளரி
•தர்பூசணி

எடை இழப்பு கடுமையான முடிவுகளுடன் ஒரே இரவில் நடப்பது இல்லை என்பதை நினைவில் கொள்க. இது பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய படிப் படியான திட்ட முறையாகும். ஒரு பற்று பட்டினி உணவு அல்லது கனமான உடற்பயிற்சி வடிவங்கள் மூலம் அதிக எடை இழந்து,தினமும் வளர்சிதை மாற்றத்திற்கு தேவைப்படுகிற அத்தியாவசிய ஊட்டச்சத்து, உங்கள் உடலிலிருந்து அகற்றும் முடியும் அது மந்தமாக மற்றும் சோம்பேறிதனமாக உங்களை விட முடியும் மற்றும் உங்கள் உடல் செயல்பாட்டில் அபாயகரமானதாக விளைவுகளை ஏற்படுத்தும்.

எடை இழப்பு குறிப்புகள்
1. யதார்த்தமான இலக்குகளை அமைக்கவும்:
உங்களுக்கு எடை இழப்பு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். இது ஒரு விலையுடன் வருகிறது. நீங்கள் குறைந்த காலத்தில் அதிகபட்ச முடிவுகளை பெற ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வரிசைப்படுத்தி பின்பற்ற வேண்டும். எனினும் நீங்கள் அதை பற்றி யதார்த்தமானதாக நினைவில் கொள்ள வேண்டும். அதனால் ஒரு வாரத்தில் 5 கிலோ எடை இழக்க முடியாது. நீங்கள் இழக்க முடியும் என்றால் அதிகபட்சம் 1 வாரத்தின் (1) பிரிவின்படி 2 பவுண்டு ஆகிறது. இது ஒரு கடுமையான மாற்றமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக நீங்கள் மென்மையாக உணர உதவும். அந்த இறுக்கமான ஜீன்ஸ் நன்றாக உங்களுக்கு பொருந்தும்.
2. ஒரு முறை அமைக்கவும்:
நீங்கள் ஒரு வாரத்தில் எடை இழக்க செய்ய ஒரு ஸ்மார்ட்டான விஷயம் சாப்பிடும் போது உங்களது காலத்தை குறித்து வையுங்கள். வேகமாக முழு நிறைவு நிலை (2) மகிழ்ச்சி மற்றும் ஹார்மோன்களை தூண்டச் செய்கிறது. நீங்கள் ஒரே நிமிடத்தில் உங்கள் இறைச்சி விழுங்குதலின் போது, நீங்கள் நிறைய சாப்பிடுவதில் முடிவடையும். எனவே நீங்கள் ஒரு மெதுவாக சாப்பிட உங்களை 20 நிமிடங்கள் வரை நேரத்தை வைத்துக் கொள்ள உறுதி செய்யுங்கள்.
3. நிறைய காய்கறிகள் சாப்பிடவும்:
நீங்கள் ஒரு வாரத்தில் எடை குறைக்க முயற்சிக்கும் போது, அதில் காய்கறிகளின் மீதும் கவனம் செலுத்துவது நல்லது! மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உணவாக உண்பது சில பவுண்டுகளை கைவிட வேண்டிய ஒரு இயற்கையான மற்றும் விரைவான வழியாகும். இது ஒரு சில கலோரிகளைக் கொண்டு உங்களை நிரப்பும் நார் மற்றும் நீர் அதிகமாக உள்ளது. எந்த கூடுதல் கொழுப்பு இல்லாமல் செய்தபின் அவற்றை சமைக்கவும். மேலும் தாளிக்க சில எலுமிச்சை சேர்க்கவும்.
4. சூப்!
சூப்கள் எடை இழக்க ஒரு அற்புதமான யோசனையாகும். நீங்கள் கூடுதலாக சூப்கள் குடிக்கும் போது, நீங்கள் இன்னும் எடை இழக்க முடியும். மைன்ஸ்ட்ரோன், சீன வெற்றி-டன் மற்றும் பொடியாக்கப்பட்ட சூப்கள் பெரும் தேர்வுகளாக உள்ளன. ஒரு உணவின் ஆரம்பத்தில் சூப்கள் கொண்ட துவங்கும் போது நீங்கள் குறைவாக சாப்பிட இது விளைவாகும்,மேலும் உங்கள் பசியை கட்டுப்படுத்தும். அதற்கு பதிலாக பதிவு செய்யப்பட்ட சூப் கொண்ட, மெலிந்த இறைச்சி, மற்றும் புதிய காய்கறிகள் பயன்படுத்தி வீட்டில் செய்யலாம். அவற்றுக்கு கிரீமி சூப்கள் வேண்டும்.
5. முழு தானியங்கள்:
முழு தானியங்களின் தேர்வு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த வகையின் கீழ் பிரவுன் அரிசி, பழுப்பு ரொட்டி, கோதுமை, ஓட்ஸ் மற்றும் கோதுமை வீழ்ச்சி ஆகும். அவற்றில் குறைவான கலோரி உள்ளதால் உங்களை நிரப்பி மற்றும் மிகவும் கொழுப்பு அளவுகளை மேம்படுத்துகிறது.
6. பேகன் சாப்பிட வேண்டாம்:
பன்றி இறைச்சியை தவிர்க்கவும். நீங்கள் வீட்டில் ஒரு ரொட்டி செய்ய நீங்கள் விரும்பினால், முட்டை மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதில் இறைச்சி சேர்க்க வேண்டாம். இது 100 கலோரிகள் சேமிக்கும் மற்றும் சும்மா ஆண்டு இறுதியில் 10 பவுண்டுகள் இழக்க உதவும். நீங்கள் சரியாக சாப்பிட்டுக் கொண்டு மற்றும் உடற்பயிற்சி செய்தால் நீங்கள் ஒரு வாரத்தில் சில எடையை இழக்க முடியும்.
7. சர்க்கரையை நீக்கவும்:
சர்க்கரை நீங்கள் எடை இழக்க செய்ய முயற்சிக்கும் போது, அதை பற்றி யோசிக்க வேண்டிய கடைசி விஷயமாகும். இது கலோரிகள் மற்றும் எடை இழப்புக்கான உங்களது வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் நிறைய கொழுப்பினைக் கொண்டிருக்கிறது. இது அனைத்து கலோரிகளை எரிக்க கடினமாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் இனிப்பின் மீது காதல் என்றால், பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சுவையை சேர்க்க உங்களது பானங்களில் ஸ்ட்ராபெர்ரி, புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
8. க்ரீன் டீ குடிக்கவும்:
தினமும் கிரீன் தேநீர் அருந்துவது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உத்தி ஆகும். ஆய்வுகளின் படி பச்சை தேயிலை தற்காலிகமாக உங்கள் உடலில் கலோரிகளை எரிக்கும் இயந்திரமாக அதிகரிக்க முடியும் என்று அறியப்படுகிறது. இது வளர்சிதையை கூட்டுகிறது மற்றும் எளிதில் தொப்பையின் கொழுப்பினை நீக்குகிற ஒரு புத்துணர்ச்சி பானம் ஆகிறது.
9. சில யோகா செய்யலாம்:
யோகா மேலும் எடை குறைக்க ஒரு சிறந்த வழியாக உள்ளது. அமெரிக்க உணவு கட்டுப்பாடு சங்கத்தின் படி, யோகா பெண்கள் தினமும் செய்யும் போது குறைந்த எடையைப் பெறுகின்றனர். இது நடைமுறையில் நீங்கள் உண்ணுகிறீர்கள் என்றும் நீங்கள் கவனத்தில் இருக்க செய்கிறது மற்றும் மிகவும் சுய விழிப்புணர்வினை உருவாக்குகிறது.
10. கூடுதல் 100 கலோரிகளை எரிக்க:
நீங்கள் விரைவாக மற்றும் எளிதான பயிற்சிகள் ஒரு ஜோடி செய்து, நாள் முழுவதும் கூடுதலாக 100 கலோரிகள் எரிக்க முடியும். 20 நிமிடங்களில் ஒரு மைல் நடக்கவும் அல்லது 30 நிமிடங்கள் வீட்டை சுத்தம் செய்யவும். நீங்கள் 10 நிமிடங்கள் ஓடுவது அல்லது சிறிது காலம் ஸ்கிப்பிங் கயிறு பயன்படுத்தலாம். இந்த கட்டுபாடு, நீங்கள் டயட் இல்லாமலே ஒரு வாரத்திற்குள் எடை இழக்க உதவும்.
11. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடவும்:
உணவு உண்பது ஆரோக்கியமான சிற்றுண்டி மேலும் எடை இழக்கும் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உங்கள் பையை நீங்கள் வெளியே செல்வதென்றால் ஒவ்வொரு முறையும் சத்தான ஏதாவது ஒன்றை எடுத்து செல்வதை உறுதி செய்யுங்கள். பழங்கள், கிரானோலா பார்கள் அல்லது வெற்று பாப்கார்ன் ஒரு பாக்கெட் ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. இந்த குறைந்த கலோரி சிற்றுண்டி அதிக கலோரி விருந்தினை (3) விட நன்றாக இருக்கும்.
12. உங்கள் பகுதிகளை குறைக்கவும்:
ஒரு வாரத்திற்குள் எடை இழக்க முயற்சி செய்தால், அது உங்கள் தட்டின் அளவினை குறைக்க புத்திசாலித்தனமாக இருக்கும். குறைவான உணவு குறைவான கலோரி பொருளாகும். மற்றும் குறைந்த கலோரி எடை இழப்பதற்கு அர்த்தம். நாம் சாப்பாட்டின் போது, நாம் அடிக்கடி நாம் கருதப்படுகிறதை விட அதிகமாக சாப்பிட முனைகின்றன. அரை பகுதிகளாக வெட்டி சிறிய பகுதிகளை தேர்வு செய்ய உறுதி செய்யுங்கள். நீங்கள் வீட்டில் சாப்பிடும் போது, நேற்றைய மிச்சத்தை விட்டு வைக்க நினைவில் கொள்ளுங்கள்.
13. தொலைக்காட்சி முன் சாப்பிட வேண்டாம்:
சாப்பிடும் போது தொலைவில் அனைத்து கவனச்சிதறல்களையும் தவிர்க்கவும். தொலைக்காட்சி அணைத்து; நீங்கள் சாப்பாட்டு மேசையில் இருக்கும் போது ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கை படிப்பதை நிறுத்துங்கள். உணவு மற்றும் வாசனையான பருக்கை மீது கவனம் செலுத்துங்கள். இந்த பழக்கம் விழிப்புணர்வு அதிகரிக்கும் மற்றும் உன்ங்களுக்கு இது உதவும்.
14. எந்த மிருதுவானது, பாலேடு அல்லது கிரீம்கள்:
இந்த 3 சி உங்கள் தட்டில் வெளியே இருக்க வேண்டும். சுவையூட்டிகள், பொரித்த உணவுகள் அல்லது கெலரிஷியஸ் பரவுகிறது. அது ரொட்டி மற்றும் ரோல்ஸ் வரும் போது சீஸை தவிர்க்கவும். வீட்டில் ஏதாவது சமையல் செய்யும் போது கூட மயோனைசே அல்லது வெண்ணெய் சேர்க்க வேண்டாம். எலுமிச்சை மற்றும் மிளகு சுவைக்காகவும். கிரீம்களுக்கு பதிலாக சூப்களை சார்ந்து போகலாம்.
15. எச்சரிக்கையுடன் சாப்பிடவும்:
நீங்கள் பட்டினி கிடப்பதற்கு முன்பு சாப்பிடவும் நீங்கள் முழுமையாக உணருவதற்கு முன் நிறுத்தவும். நாம் பட்டினியின் போது, நாம் வேண்டும் அளவை விட சாப்பிட முனைகின்றோம். இது ஒரு பேரழிவு ஆகும். மெதுவாக மற்றும் நீங்கள் திருப்தியடையும் முன்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க இது உதவுகிறது.
16. தூக்கம்:
நீங்கள் தூங்கும் போது, நீங்கள் குறைவான எடையை பெற்கிறீர்கள். இப்போது இந்த ஆச்சரியம் இருக்கலாம், ஆனால் அது முற்றிலும் உண்மை. எடை இழக்க, நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் இரவில் வேலை செய்யும் ஒருவராக இருந்தால், மீண்டும் யோசியுங்கள். உங்கள் பையோரிதம்ஸ் ஆஃப் இருக்கும் போது, நீங்கள் இருக்க வேண்டியதை விட மிக குறைவான உணவினை உண்ண முடியும். தூக்கம் இழக்கும் போது ஹார்மோன்கள் உற்பத்தியை குறைக்கும் மற்றும் தொப்பை கொழுப்புக்கு (4) வழிவகுக்கும், உங்கள் உடல் வடிவம் பாதிக்கும்.
17. கொழுப்பு சாப்பிடவும்:
உடல் கொழுப்பு எரிக்க, நீங்கள் கொழுப்பு சாப்பிட வேண்டும். ஆமாம், நீங்கள் சரியாக கேட்கிறீர்கள்! நல்ல கொழுப்புள்ள மீன்களில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் வெண்ணெய் பழங்கள் அடங்கும். அவை நாள் முழுவதும் முழுமையாக உங்களை வைக்கும் சத்துக்களை கொண்டுள்ளது.
18. வைட்டமின் சி:
வைட்டமின் சி அனைத்து எடை இழப்பு திட்டங்களிலும் முக்கியமான ஒன்று. இந்த வகை அடங்கி பழங்கள் திராட்சைப் பழங்கள், ஆரஞ்சு, கிவி போன்றவை. அவை ஆரோக்கியமாக உங்கள் உடலை வைத்திருக்கிறது. வைட்டமின் சி இறுதியில் எடை இழப்பினை ஏற்படுத்துகிறது, இது எரிபொருளாகி உடல் கொழுப்பினை எரிக்கிறது.
19. குறுகிய வெடிப்பு உடற்பயிற்சி:
ஒரு நாளுக்கு நீங்கள் 100 க்ரஞ்சஸ் சிறந்த வயிற்று பகுதியை கொடுக்கும் . ஆனால் நீங்கள் மேலே இருக்கும் கொழுப்பு அடுக்கு பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே விரும்பிய முடிவுகளை பெற, உடற்பயிற்சி சிறிய வெடிப்புகள் முயற்சிக்கலாம்.அது உடல் கொழுப்பினை எரிக்கிறது. கார்டியோ சுற்று 15 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் ஸ்கிப்பிங் ஒரு நல்ல யோசனை போல தெரிகிறது. நீங்கள் பிளாங் உடற்பயிற்சியை முயற்சி செய்ய முடியும். நாள் முழுவதும் உங்களை செயலில் வைத்திருக்க உதவுகிறது.
20. ஜிம் வெளியே யோசியுங்கள்:
இது உடற்பயிற்சி வரும் போது, எப்போதும் உடற்பயிற்சிக்கு வெளியே நினையுங்கள். விறுவிறுப்பான தரப்பினரையும் சென்று அடையும், ஸ்கிப்பிங் கயிறு பயன்படுத்தி லிஃப்ட் ஏற அல்லது வீட்டில் சில சுத்தம் செய்ய, வீட்டில் சில கார்டியோ செய்யலாம். இந்த அதிக கலோரியை எரிக்க நீங்கள் வேகமாக எடை குறைக்க உதவும். உண்மையில் கலோரிகள் எரிக்க முடியும் மேலும் உடற்பயிற்சி நடவடிக்கை சேர்க்கும் போது (5). இது நீங்கள் நீண்ட நாட்கள் இணைத்துக்கொள்ள முடியும் என்று ஒன்று உள்ளது.
21. தண்ணீர் நிறைய குடியுங்கள்:
தண்ணீர் 2 முதல் 3 லிட்டர் குடிக்கும் பழக்கம் ஒவ்வொரு எடை இழப்பு திட்டத்துக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு உணவினை துவங்குவதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும் மற்றும் மற்றொரு கண்ணாடி தண்ணீருடன் அதை முடித்துவிடுவேண்டும். நீங்கள் வெளியே நுழைவதற்கு முன் உங்கள் பையில் ஒரு குவளை தண்ணீர் எடுத்து செல்ல உறுதி செய்யுங்கள். மேலும் நீர் மற்றும் சோடா அல்லது மற்ற கலோரி பூர்த்தி பானங்களை குறைவாக குடிக்கவும் மக்கள் எடை (6) இழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
22. நடைப்பயிற்சி அல்லது ஜாக்:
நடைபயிற்சி மற்றும் ஜாகிங் உடற்பயிற்சி இல்லாமல் பவுண்டுகள் சிந்த ஒரு சிறந்த வழி உள்ளது. நீங்கள் எளிதாக (7) நடைபயிற்சி மூலம் மைலுக்கு 100 கலோரி எரிக்க முடியும்.
23. காலையில் உடற்பயிற்சி:
பவுண்டுகளை எரிக்க ஒரு ஸ்மார்ட்டான வழி காலையில் உடற்பயிற்சி செய்வது ஆகும். அதிக எடையுள்ள பெண்கள் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, வாரத்திற்கு 4 மணி வரை செல்ல காலை உடற்பயிற்சிகளைச் செய்வதால் இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுத்தது. (8)
24. லிஃப்ட் மேலும் எடைகள்:
பளு தூக்கும் பயிற்சி உடல் கொழுப்பு இழக்க ஒரு ஸ்மார்ட்டான வழியாகும். இது உடலில் கொழுப்பினை எரிக்கும் மற்றும் ஒல்லியான தசைகளை உருவாக்க உதவும். இது அதிக தசை விரைவாக வளர்சிதை மாற்றம் (9) பொருள் என்பது உண்மை தான். இது நீங்கள் நன்றாக சாப்பிட்டாலும் அனைத்து கலோரிகளையும் கட்டுக்குள் வைக்கும்.
25. 80/20 உடை பின்பற்றவும்:
அதிகப்படியாக 80% ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் மற்றும் 20% வேண்டாம். இது நீங்கள் அந்த வாரம் முழுவதும் அதிக கரிம உணவுகள் சாப்பிட்டு மற்றும் ஜங்க் உணவினை வார இறுதியில் ஒரு வேளை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தம்! இந்த குறைவான கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேலை நிறுத்தங்களுக்கு உதவும்.
26. நேர்மறை மற்றும் மன அழுத்தம் குறைவாக இருக்கும்:
அளவில் கவனம் செலுத்த வேண்டாம்; அது எப்படி என்பதில் கவனம் தேவை. நேர்மறை அம்சங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்கள் எடை இழப்பு அனுபவத்தை மேம்படுத்தி, சுய மரியாதையை கட்டுக்குள் வைக்கும்.
இந்த குறிப்புகளை இன்று பின்பற்றவும் மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்! நாம் இந்த இடுகை உதவியால் எப்படி என்று பார்த்தோம். கீழே உள்ள ஒரு பெட்டியில் கருத்துக்களை கூறுங்கள்!


Tuesday, 9 October 2018

படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி



தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.
வாரியார் சுவாமிகள், "ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

Monday, 8 October 2018

புரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்?


பெரும்பாலான இந்துக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்.'மனிதனுக்குச் சிறந்த உணவு சைவ உணவா, அசைவ உணவா என்னும் சர்ச்சை காலங்காலமாகவே இருந்து வருகிறது. ஆதி மனிதன் பழங்கள், கிழங்குகள், காய்களைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்;. நெருப்பின் பயனை அறிந்த பின்னர்தான்  மாமிச உணவை உண்பவனாகவும் மாறினான் என்று சொல்வார்கள். அவரவருக்கு உரிய உணவுப்பழக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதெல்லாம், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதுபோல் ,வருடத்தில்  ஒரு மாதம்  மாமிச உணவிலிருந்து வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வந்திருக்கலாம்.

சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். 

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. 

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 

புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். 

மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.


நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். 

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. 

பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். 

மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். 

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். 

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார். 

புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்...

ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

சஷ்டி-லலிதா விரதம் -  புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.


குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு, மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான்.ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம். குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.
குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.


  • குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
  • குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
  • குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
  • குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
  • குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
  • குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
  • குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
  • குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.
  • குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.
  • குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.
  • குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
  • குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.


Sunday, 7 October 2018

மனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை

மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 80 நிமிடங்களுக்கு ஒரு அதிர்வெண்ணில் துடிக்கிறது, ஆனால் பாலியல் மற்றும் வயது, காற்று மற்றும் உடல் வெப்பநிலை, மன அழுத்தம் அல்லது இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் பக்கவாதம் எண்ணிக்கை மாறலாம். அனைவருக்கும் சரியாக துடிப்பு கண்டுபிடிக்க முடியாது, ஆனால் இது எளிதில் கற்றுக்கொள்ள முடியும். 1872வது வருடம் அலெக்சாண்டர் மியூர்ஹெட் என்பவர் செயிண்ட் பார்ததலோமியா மருத்துவ மனையில் (மின்சாரத் துறையிலான) தனது அறிவியல் பட்ட மேற்படிப்புக்காக, காய்ச்சல் கொண்டிருந்த ஒரு நோயாளியின் மணிக்கட்டில் மின்சாரக் கம்பிகளைச் சுற்றி அவரது இதயத் துடிப்பு விகிதத்தை அளவிட முயன்றதாகக் கூறப்படுகிறது.[5] பிரிட்டிஷ் உடற்கூறு இயலாளர் ஜான் பர்டன் சாண்டர்சன் லிப்மேன் தந்துகி மின்மானியை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை நேரடியாகப் பதிவு செய்து கண்டறிந்தார்.[6] மின்சாரக் கண்ணோட்டத்திலிருந்து இதயத்தை முறைப்படி முதலில் அணுகியவர் லண்டன் நகரில் பெட்டிங்க்டன் செயிண்ட் மேரி'ஸ் மருத்துவ மனையில் பணி புரிந்து வந்த அகஸ்டஸ் வாலர் என்பவர் ஆவார்.[7] அவர் வடிவமைத்த இதய மின் துடிப்புப் பதிவி, காட்சித்திரை கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு லிப்மேன் தந்துகி மின்மானியைக் கொண்டிருந்தது. இதயத்திலிருந்து வெளிவரும் தடயங்கள் ஒரு புகைப்படத் தகட்டின் மீது விழுமாறு அமைக்கப்பட்டது; இந்தத் தகடானது ஒரு பொம்மை ரயில் வண்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதனால், இதயத் துடிப்பு அதன் உண்மையான கால அளவில் பதிவு செய்யப்படுவது சாத்தியமானது. 1911வது வருடம், தன்னுடைய இந்தப் பணிக்கான மருந்தகப் பயன்பாடு அநேகமாக ஒன்றுமேயில்லை என்பதாகத்தான் அவர் கண்டார்.

நெதர்லாந்து நாட்டின் லெயிடன் நகரில் பணியாற்றி வந்த வில்லெம் ஐந்தோவன் 1903வது வருடம் கண்டு பிடித்த கம்பி மின்னோட்ட மானியின் பயன்பாடுதான் இதில் முதல் பிரதான நிகழ்வாக அமைந்தது.[8] இது வாலர் பயன்படுத்திய தந்துகி மின்மானி மற்றும் 1987வது வருடம் கிளெமெண்ட் ஆடர் என்னும் ஃபிரெஞ்சு பொறியாளர் தனியாகக் கண்டு பிடித்த வேறொரு கம்பி மின்னோட்ட மானியை விடவும் அதிக மிகு உணர்வை பெற்றிருந்தது.

ஐந்தோவன் பல்வேறு விலக்கங்களுக்கும் பி, க்யூ, ஆர், எஸ் மற்றும் டி என்ற எழுத்துக்களை ஒதுக்கினார். இதன் மூலம் இதயக் குழலிக் கோளாறுகள் பலவற்றின் இதய மின் துடிப்பு அம்சங்களை அவர் விளக்கினார். 1924வது வருடம் அவருடைய கண்டு பிடிப்பிற்காக அவருக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[10]

அந்தக் காலத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருவதாயினும், இதய மின் துடிப்பு இயலில் காலவெள்ளத்தில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்து விட்டன. உதாரணமாகக் கருவிச் செயலாற்றல் என்பதானது மிகவும் சிக்கலான ஆய்வுக்கூடக் கருவிகளிலிருந்து உருவாகித் தற்போது, இதய மின்துடிப்பிற்குக் கணினியின் மூலமாக மேல் விளக்கம் அளிக்கும் கையடக்கமான மின்னணு அமைப்புகள் உள்ளிட்ட பல நவீனக் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.

துடிப்பு (Ps) - இந்த தமனி சுவரின் அலைவு, இது ரத்த ஓட்டத்தில் இரத்தத்தை வெளியிட்டால் ஏற்படுகிறது.

துடிப்பு இயல்பை பொறுத்தது:

1. இதயத்தில் இரத்தத்தின் வெளியேற்றத்தின் அளவு மற்றும் வேகம்;

2. அடித்தள சுவர் நிலைகள் (நெகிழ்ச்சி).

தமனி தடிப்பு வழக்கமாக ரேடியல் தமனி மீது வரையறுக்கப்படுகிறது.

ரேடியல் தமனி மீது துடிப்பு தீர்மானிக்க அல்காரிதம்.

1. விரல்கள் வலது கை  அந்த பகுதியில் நோயாளியின் தூரிகை மூடிவிடு 
  மணிக்கட்டு கூட்டு.

2. முழங்கையின் பின்புறத்தில் முதல் விரல் வைக்கவும்.

3. H-1U விரல் ஊடுருவி ரேடியல் தமனி உணர்கிறது 
  மற்றும் அது தமனி தசையில் அழுத்தவும்.

4. 1 க்கான துடிப்பு அலைகளின் பண்புகளைத் தீர்மானித்தல் 
  நிமிடங்கள்.

5. வலது மற்றும் இடது பக்கத்தில் அதே நேரத்தில் துடிப்பு தீர்மானிக்க வேண்டும் 
  ரே தமனிகள், அவற்றின் பண்புகளை ஒப்பிடுகின்றன 
  விதிமுறை அதே இருக்க வேண்டும்.

6. பீம் மீது துடிப்பு பரிசோதனையிடுவதன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் 
  தமனிகள், ஒரு மருத்துவ வரலாற்றில் பதிவு அல்லது ஒரு வெளிநோயாளர் அட்டை, 
  தினசரி வெப்பநிலை தாள் ஒரு சிவப்பு பென்சில் குறிப்பு. 
  பத்தியில் "பி" (பல்ஸ்), இதய துடிப்பு விகிதம் 50 இல் இருந்து 
  நிமிடத்திற்கு 160 வரை

கண்டறியும் நோக்கங்களுக்காக, இது மற்ற தமனிகளில் துடிப்பு தீர்மானிக்க முடியும்:

தூக்கமின்மை - குறைந்தபட்சம் தமனி சார்ந்த அழுத்தம்  பெரும்பாலும் ரேடியல் தமனி மீது துடிப்பு கண்டறிய மிகவும் கடினம் எனவே, இதய விகிதம் கரோலிக் தமனி மீது கணக்கிடப்படுகிறது. தமனிகளில் வலுவான அழுத்தம் இல்லாமல் ஒவ்வொரு பக்கத்திலும் மாத்திரையை மாற்றியமைக்க வேண்டும். தமனி சுவர் மீது கணிசமான அழுத்தம் ஏற்படுவது சாத்தியம்: கார்டியாக் செயல்பாட்டில் கடுமையான மந்தம், இதயத் தடுப்பு வரை; மயக்கம்; தலைச்சுற்றல்; வலிப்புகள். மேற்பரப்பு மற்றும் நடுத்தர மூன்றாண்டுகளுக்கு இடையே துருவ-கிளாசிகுலர்-மஸ்டோட் தசைக்கு கழுத்து முதுகெலும்பின் பக்கவாட்டில் மேற்புறத்தில் முளைத்திருக்கிறது.

தவறான அத்தியாயத்தில் - துடிப்பு வெளியே உள்ள ஒரு சிறிய திருப்பு ஒரு நேராக தொடையில் கொண்டு குடற்காய்ச்சல் பகுதியில் ஆய்வு.

பேட்ஜ் அட்ரிடி - பப்ளிகேட்டால் ஃபோஸாவில் பல்ஸ் ஆய்வு செய்யப்படுகிறது

நோயாளி நோயாளியின் வாழ்க்கைப் பகுதியில் பொய் சொல்லும் நிலையில்.

தமனியின் பின்புற நோலிமெக்கெர்ணியில், நாடி உட்புற கணுக்கால் பின்னால் ஆய்வு செய்யப்பட்டு, தமனிக்கு அழுத்தம் கொடுக்கும்.

ஆர்த்திரியாவில் ஸ்டாப் இருந்ததால், முதல் இடைவெளியின் இடைநிலைப்பகுதியில் பாதத்தின் பின்புற மேற்பரப்பில் துடிப்பு ஆய்வு செய்யப்படுகிறது.

இரத்த அழுத்தம் அளவிடுவதற்கான படிமுறை:

5 நிமிட இடைவெளியில் BP வழக்கமாக 2-3 முறை அளவிடலாம், அதே நேரத்தில் காப் இருந்து காற்று முற்றிலும் ஒவ்வொரு முறையும் வெளியிடப்பட வேண்டும்.

1. டோனோமீட்டரின் நரம்புக்குரிய தோள்பட்டை இடுப்பு மடிப்பு மேலே 2-3 செ.மீ. உடைகள் தோள்பட்டை மேலே தோள்பட்டை கசக்கிவிடக் கூடாது.

அதுவும் தோள்பட்டைக்கும் இடையே ஒரே ஒரு விரலை மட்டுமே இறுக்கமாக வைத்திருக்க வேண்டும்.

2. நோயாளியின் கரத்தை விரிவடைந்த நிலையில் வைக்கவும், பனை வரை, தசைகள் தளர்த்தப்படும்.

3. மானோமீட்டரை மூடுபனிக்கு இணைக்கவும். மனோமீட்டர் அம்புகள் 
  அளவு பூஜ்யம் குறியாக இருக்க வேண்டும்.

4. உல்நார் பகுதியில் உள்ள மூச்சுக்குழாய் தமனி மீது துடிப்பு ஏற்படுகிறது 
  yamkm மற்றும் fonendoecop இந்த இடத்தில் வைக்கவும்.


5. பஃப் மற்றும் பம்ப் காற்றில் அடைப்பினை மூடுவதற்கு வால்வை மூடவும். 
மின்காந்தத்தின் அளவைப் பொறுத்து, காஃபின் அழுத்தம் வரை காற்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது, 30 mm Hg ஐ விட அதிகமாக உள்ளது. கலை. அந்த படி. 
  இதில் ரேடியல் தமனி துடிப்பானது தீர்மானிக்கப்படாது.

6. வால்வு திறக்க மற்றும் மெதுவாக, ஒரு வேகம் கொண்ட 20 மிமீ விட 
  Hg க்கு. கலை. ஒரு இரண்டாவது, காப் வெளியே காற்று வெளியே விடு. ஒரே நேரத்தில் 
  ஃபாண்டென்டோஸ்கோப், மூச்சுக்குழாய் தமனி மற்றும் வாட்ச் மீது தொனியைக் கேட்கவும் 
  மனோமீட்டர் அளவின் குறிகளுக்கு.

7. முதல் ஒலிகள் மூச்சுக்குழாய் தமனிக்கு மேலே தோன்றும்போது, ​​சிஸ்டாலிக் அழுத்தத்தின் அளவை கவனியுங்கள்.

8. டிராஸ்டாலிக் அழுத்தத்தின் மதிப்பைக் கவனியுங்கள், இது மூச்சிரைப்பு தமனி மீது முழுமையான காணாமல் போனதைக் குறிக்கும் கணம்.

9. BP அளவீட்டுத் தரவை ஒரு பகுதியின் வடிவத்தில் பதிவு செய்யுங்கள் (கமிட்டியில் - 
சிஸ்டோலின் அழுத்தம், மற்றும் பாகுபாடு உள்ள - diasgodic)

நாம் மீண்டும் ஒருமுறை அடிக்கோடிடுவோம்! இரத்த அழுத்தம் 3 முறை அளக்கப்பட வேண்டும். நம்பகத்தன்மைக்கு - சராசரியான விளைவை எடுத்துக் கொள்ள, சுருக்கத்திற்குக் கூடிய கப்பல்களின் பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் (இந்த இடத்திலேயே இரத்த அழுத்தம் அதிகமானது)

பாலினம் படி குறிகாட்டிகள்
இதயத் துடிப்பு மதிப்பீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணி உள்ளது. இது தரையில் சேர்ந்தவை. பெண்களுக்கு உடலில் உள்ள நாளங்கள் சாதாரணமானவை என்பதற்கும், ஆண்கள் என்ன செய்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக நீண்ட காலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் பலவீனமான மற்றும் வலுவான பாலியல் வெவ்வேறு அளவுகள் உள்ளன. பெண்களில், உடலின் முக்கிய "மோட்டார்" பிந்தைய விட சற்றே சிறியது. இது போதுமான இரத்தத்தை உறிஞ்சுவதற்கு வேகமாக வேலை செய்வதற்கான அவசியத்தை இது ஏற்படுத்துகிறது.

கூடுதலாக, ஆண் இதயங்கள் பொதுவாக கடினமாக உள்ளன, ஏனென்றால் அவர்கள் உடற்பயிற்சியினை அதிகமாக பயன்படுத்துவதால், இது உண்மையில் வழிவகுக்கிறது இதய துடிப்பு  அவர்கள் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் அது நிமிடத்திற்கு 50 பீட் அடையலாம். பெண்கள், அதே காட்டி நிறுவப்பட்ட இருந்து 5-10 pulsations மூலம் அதிகரிக்க முடியும்.

மேலும், பலவீனமான செக்ஸ் கர்ப்ப காலத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது.  இந்த காலகட்டத்தில், துடிப்பு மற்றும் அதன் நெறிமுறை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் ஒரு நிமிடத்திற்கு 110 துளைகள் வரை எட்ட முடியும், இது இந்த நிலையில் ஒரு பெண்ணின் விதிமுறை ஆகும்.

இதய துடிப்பு என்பது மனித ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாகும். 10 சதவிகிதத்திற்கும் மேலாக நெடுங்காலத்தின் துடிப்புகளின் நீண்டகால இயல்புகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். காலப்போக்கில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் நேரத்தை விட இதயம் விரைவாக வெளியேறுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நபரின் நோயை நிர்ணயிப்பதற்காக, குறிப்பாக இதயத்துடன் தொடர்புடையதாக இருந்தால், அது ஒரு நபரின் துடிப்பு உணர போதுமானது.

வயது வந்தவருக்கு ஒரு நிமிடத்திற்குள் பீட் எண்ணிக்கை, அவர் உடல்நல பிரச்சினைகள் உள்ளதா இல்லையா என்ற தோராயமான படத்தை கொடுக்கலாம்.

சுதந்திரமாக ஒரு மனிதன் துடிப்பு அளவிட, போதுமான அடிப்படை திறன்கள் மற்றும் இரு நூறு உள்ள எண்ணிக்கை திறன்.

சாதாரண நபர்களுடன் ஒப்பிடுகையில் அளவீடுகளுக்குப் பிறகு வயது வந்தவர்களுக்கு ஒரு வயது வந்தால், இது மருத்துவரின் வருகைக்கு ஒரு சந்தர்ப்பமாக செயல்படும். சுய சிகிச்சை, இந்த வழக்கில், முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வழக்கிலும், அதை மதிப்பிடும் போது, ​​அளவீட்டு செயல்முறை மற்றும் அளவீட்டு கருவிகளின் பண்புகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.


உதாரணங்கள்: 
- மிக எளிமையான வழக்கில் பயன்படுத்துவதன் மூலம் எளிதாக ஒரு ஆட்சியாளர் அடிப்படையில் அதன் அளவு ஒற்றுமை, சேமிக்கப்பட்ட வரி, மற்றும் ஒரு எண்ணிக்கை மதிப்பு பெற்று அளவு (நீளம், உயரம், தடிமன் மற்றும் பொருட்களை பிற மதிப்புகளை) உற்பத்தி ஒப்பிடுகையில், எந்த உருப்படிகள் பட்டம் பெற்றார். 
  ஒப்பீடு - மதிப்புகள் இந்த கருவியின் சேமிக்கப்படும் அளவீட்டை சுட்டிக்காட்டி இயக்கம் அலகு மாற்றப்படுகிறது அளவீட்டு சாதனம் அளவு உதவி, மற்றும் கவுண்டன் உடன் மேற்கொள்ளப்படுகிறது.

சம அளவி  - அதே கவனிப்பில் அதே நிலைமைகளின் கீழ் அதே துல்லிய அளவிடக்கூடிய கருவிகளால் செய்யப்பட்ட எந்த மதிப்பின் அளவீடுகளின் தொடர்.

சீரற்ற அளவீடுகள்  - துல்லியம் மற்றும் (அல்லது) வேறுபட்ட நிலைகளில் வேறுபடுகின்ற அளவீட்டு கருவிகளால் செய்யப்பட்ட எந்த மதிப்பின் அளவீடுகளின் தொடர்.

ஒற்றை அளவீடு  - ஒரு முறை ஒரு முறை நிகழ்த்தப்பட்டது. குறிப்பு. பல சந்தர்ப்பங்களில், நடைமுறையில், ஒரே அளவீடுகள் மட்டுமே செய்யப்படுகின்றன. உதாரணமாக, கடிகாரத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் அளவை அளவிடப்படுகிறது.

பல அளவீடுகள்  - அதே அளவின் அளவின் அளவை அளவிடுவது, இதன் விளைவாக பல தொடர்ச்சியான அளவீடுகளிலிருந்து பெறப்படுகிறது, அதாவது. ஒற்றை அளவீடுகளின் ஒரு தொடர் கொண்டது.

நிலையான அளவீட்டு  (ஆங்கிலம் நிலையான அளவீடு) அளவீட்டு நேரத்தின் போது ஒரு குறிப்பிட்ட அளவீட்டிற்கான ஒரு குறிப்பிட்ட அளவிலான அளவீட்டைப் பொறுத்து பெறப்பட்ட ஒரு உடல் அளவின் அளவீடாகும்.

உதாரணங்கள்: 
  - சாதாரண வெப்பநிலையின் பகுதியின் நீளம் அளவீடு. 
  - நிலப்பரப்பின் அளவு அளவிடுதல் 

டைனமிக் அளவீட்டு  (ஆங்கிலம் மாறும் அளவீட்டு) - அளவு மாறுபடும் ஒரு உடல் அளவின் அளவீட்டு.

முழு அளவீடு  - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை அளவுகளின் நேர அளவீடுகளை அடிப்படையாகக் கொண்ட அளவீட்டு மற்றும் (அல்லது) நிலையான மாறிலிகளின் மதிப்புகள். ஒரு உதாரணம். எஃப் = எம்.ஜி யின் அளவீடு முக்கிய அளவின் அளவை அடிப்படையாகக் கொண்டது - வெகுஜன மீ மற்றும் இயல்பான நிலையான g இன் பயன்பாடு (வெகுஜன அளவீட்டில்). குறிப்பு. முழு அளவிற்கான கருத்தியல் பயன்பாட்டிற்கான அளவின் கருத்துக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதன் அலகுகளில் அளவின் அளவீடாக கருதப்படுகிறது. இந்த கருத்தில், இந்த கருத்து இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பீட்டு அளவீட்டு  - அதே மதிப்புக்கு அளவின் விகிதம், இது ஒரு யூனிட்டின் பாத்திரத்தை வகிக்கிறது, அல்லது ஆரம்ப மதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட அதே மதிப்பைப் பொறுத்து அளவு மாற்றத்தில் அளவீடு.

நேரடி அளவீட்டு - உடல் அளவின் தேவையான அளவு நேரடியாக பெறப்படும் அளவீட்டு. குறிப்பு. காலவரையின்றி நேரடியான அளவீடானது ஒரு மறைமுக அளவீடு எனத் தோன்றியது. கண்டிப்பாக சொல்வதானால், அளவீட்டு எப்போதும் நேரடியாகவும் அதன் அலகு அளவோடு ஒப்பிடமாகவும் கருதப்படுகிறது. இந்த நிகழ்வில், நேரடி அளவீட்டு முறையைப் பயன்படுத்துவது சிறந்தது.

உதாரணங்கள்: 
  - ஒரு மைக்ரோமீட்டர் கொண்ட பகுதியின் நீளம் அளவிடுவது. 
  - ஆம்பீரேமீட்டர் தற்போதைய அளவு. 
  - சமநிலையில் வெகுஜன அளவீடு.

மறைமுக அளவீடு  - விரும்பிய அளவுடன் தொடர்புடைய செயல்பாட்டுடன் தொடர்புடைய பிற உடல் அளவுகளின் நேரடி அளவீடுகளின் முடிவுகளின் அடிப்படையில் உடல் அளவின் மதிப்பை மதிக்க வேண்டும். குறிப்பு. பல சந்தர்ப்பங்களில், மறைமுக அளவீடு என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மறைமுகமான அளவீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.

மொத்த அளவீடுகள்  - பல ஒத்த அளவின் ஒரே அளவீடுகள், அவற்றுக்கான அளவுகளின் தேவைகளை மதிப்பிடுவதன் மூலம் பல்வேறு அளவீடுகளில் இந்த அளவை அளவிடுவதன் மூலம் பெறப்பட்ட சமன்பாடுகளின் முறைமையை தீர்மானிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பு. அறியப்படாத அளவுகளின் மதிப்புகள் தீர்மானிக்க, சமன்பாடுகள் எண்ணிக்கை அளவு எண்ணிக்கையை விட குறைவாக இருக்கக்கூடாது.

கூட்டு அளவீடுகள்  - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லாத ஒத்த அளவை ஒரே நேரத்தில் அளவீடுகள் அவர்களுக்கு இடையே உறவை தீர்மானிக்க.

அளவீடு போது கவனிப்பு  (ஆங்கிலம் கவனிப்பு) - அளவீடுகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சரியான மற்றும் சரியாக கணக்கிடுவதற்கான நோக்கம் கொண்டது.

அளவிடக்கூடிய கருவியின் வாசிப்பு  - கொடுக்கப்பட்ட நேரத்தில் அளவிடும் கருவியின் குறிப்பிட்ட சாதனத்தில் ஒரு அளவு அல்லது எண்ணின் மதிப்பை நிர்ணயித்தல்.

சமிக்ஞை அளவிடும்  (ஆங்கில அளவீட்டு சமிக்ஞை) - அளவிடப்பட்ட உடல் அளவைப் பற்றிய அளவுகோல்களைக் கொண்ட ஒரு சமிக்ஞை.

தகவலை அளவிடுவது  (ஆங்கிலம் அளவீட்டுத் தகவல்) - உடல் அளவீடுகளின் மதிப்புகள் பற்றிய தகவல்கள்.

பணி மதிப்பீடு  - பணி கொடுக்கப்பட்ட அளவீட்டு நிலைகளில் தேவையான துல்லியத்துடன் அதை அளவிடுவதன் மூலம் ஒரு உடல் அளவின் மதிப்பை தீர்மானிக்க வேண்டும்.

அளவீட்டு பொருள்  - உடல் (உடல் அமைப்பு, செயல்முறை, நிகழ்வு, முதலியன), இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவிடப்பட்ட உடல் அளவுகள் வகைப்படுத்தப்படும்.

அளவீட்டு பகுதி  - விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பத்தின் எந்தவொரு பகுதியும் சிறப்பியல்பு அளவீடுகளின் அளவீட்டுகள் மற்றும் அவற்றின் தனித்தன்மையின் மூலம் வேறுபடுகின்றன.

அளவீட்டு வகை  - அளவீட்டுப் பகுதியின் பகுதியானது, அதன் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது மற்றும் அளவிடப்பட்ட அளவுகளின் சீரான தன்மையால் வேறுபடுகின்றது.

அளவீடுகளின் துணை வகை  - அளவீட்டு வகையின் ஒரு பகுதியாக, ஒரே மாதிரியான மதிப்பின் (எல்லை, அளவு, முதலியன) அளவீடுகளின் பண்புகளால் வேறுபடுகின்றது.


அதிர்வெண் - ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமனி சுவர்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அளவை பிரதிபலிக்கும் ஒரு காட்டி. துடிப்பு விகிதம் இத்தகைய காரணிகளை சார்ந்துள்ளது:

வயது (பெரும்பாலும் வாழ்க்கையின் முதல் ஆண்டுகளில் குழந்தைகளில் துடிப்பு);
உடல் பயிற்சி (ஒரு பயிற்சி பெற்ற நபர் துடிப்பு அரிதான);
நபர் பாலினம் (பெண்களுக்கு, துடிப்பு பெரும்பாலும் நிமிடத்திற்கு 5-10 துடிக்கிறது);
உணர்ச்சிகளின் செல்வாக்கு (பயமும் கோபமும் ஒரு விரைவான துடிப்பு காரணமாக).
உயர்ந்த உடல் வெப்பநிலை விரைவான இதய துடிப்புக்கான காரணமாக இருக்கலாம். துடிப்பு என்பது நடுத்தர அதிர்வெண், அரிய மற்றும் அடிக்கடி நிகழ்கிறது.

ரிதம் - துடிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்று விரிவாக்கும் இடையே இடைவெளி பண்புகளை ஒரு காட்டி, இது போன்ற ஒரு துடிப்பு சம இடைவெளிகள் மற்றும் குருதி ஊட்டக் குறை கொண்டு, தாள உள்ளது.

நிரப்பு அலை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தமனி இரத்த அளவு. இத்தகைய துடிப்பு நடுத்தர உள்ளடக்கம், அதிகப்படியான நிரப்புதல், வெற்று (மோசமாக வரையறுக்கப்பட்டுள்ளது) மற்றும் தொடைப்பகுதி (கிட்டத்தட்ட பற்றற்றவை) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டேஜ் முற்றிலும் தசை இறுக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று சக்தி தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய துடிப்பு ஒரு நடுத்தர மின்னழுத்த துடிப்பு, கடினமான மற்றும் மென்மையான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

உயரத் தசைகளின் சுவர்களில் உள்ள அலைவுகளின் வீச்சு உயரமாகும், இது மின்னழுத்தம் மதிப்பீடு மற்றும் துடிப்பு நிரப்புவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. சராசரி உயரம் மற்றும் சிறியது.

படிவம் (வேகம்) - தமனி அளவு மாற்ற விகிதம். இது விரைவாக நடக்கும் - இரத்த அழுத்தம் மற்றும் அதன் அழுத்தம் கூர்மையான வீழ்ச்சி  ஒரு குறுகிய காலத்தில் ஏற்படும். இந்த காரணங்களுக்காக, இது ஒரு பஞ்ச் அல்லது ஜம்ப் போன்ற தொடுவானது மற்றும் சிறப்பியல்பு:

இதய வால்வு குறைபாடுடன்;
தைரநச்சியம்;
இரத்த சோகை;
காய்ச்சல்
தமனிகள்

மெதுவான துடிப்பு மெதுவான உயர்வு மற்றும் துடிப்பு அலை வீழ்ச்சியால் பாதிக்கப்படுகிறது மற்றும் தமனிகளின் நீண்ட நிரப்புதலுடன் கண்டறியப்படுகிறது: aortic aorta, mitral valve insufficiency, mitral stenosis இன் ஸ்டெனோசிஸ். டிக்ரோடிக் என்பது ஒரு புதிய (டிக்ரோடிக்) அலை குறைந்த சக்தியைக் கொண்டிருக்கும் துடிப்பு ஆகும். ஒரு இரட்டை ஒரு பக்கவாதம் போல் உறுதியற்றது இதயத்துடிப்பு; இத்தகைய ஒரு துடிப்பு என்சோர்ட்டியத்தின் கட்டுப்பாட்டுடன் பராமரிக்கும்போது புற தமனிகளின் தொனியில் குறையும்.

ஒரு சில விரல்களால் வீச்சுகளை ஆய்வு செய்ய, ஒன்றும் இல்லை.
அளவீடு போது உடல் நிலையை மாற்ற பொருள் அனுமதிக்க வேண்டாம்.
சோதனை தளத்தை போதுமான சக்தியுடன் அழுத்தவும்: மிகவும் சுதந்திரமாக இல்லை, ஆனால் கசக்கிவிடாதீர்கள்.
ஒரு நிமிடத்திற்கு பீட்ஸின் தோராயமான எண்ணிக்கையை அறிந்து கொள்ளுங்கள்.
உடல் உழைப்பு மற்றும் மசாஜ், குளியல் எடுத்து அல்லது சூரியன் / உறைபனி / நெருப்பு நெருங்க நெருங்க நெருங்க, உட்கொண்ட பிறகு, உட்கொண்ட பிறகு, மருந்துகள், ஆல்கஹால், உணவை உணர்ந்த பின், அளவீடு பயனற்றதாக இருக்கும்.
துடிப்பு மணிக்கட்டில் விசாரிப்பதற்காக உடனடியாக சாத்தியம் இல்லை என்றால், அது, வெவ்வேறு இடங்களில் விரல் தொட வேண்டும் நீங்கள் வீச்சுகளில் உணரும் வரை சுமார் 5 வினாடிகள் ஒவ்வொரு நிறுத்துவார். நீங்கள் மன அழுத்தத்தை மாற்ற முடியும் - மேலும் ஓய்வெடுக்க அல்லது அழுத்தவும்.

மணிக்கட்டை அளவிடுவதில் உள்ள சிக்கல், எழுப்பப்பட்டது, நீங்கள் உங்கள் கையை குறைக்க முயற்சி செய்யலாம். இரத்த அழுத்தம் மாறும் போது, ​​பக்கவாட்டு உணர்வை நன்கு உணரவும், அவர்களின் எண்ணிக்கையை சரியாக நிர்ணயிக்கலாம்.

மூளைக்கு இரத்தம் ஒரு மோசமான ஓட்டத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு கரோட்டிட் தமனிகளையும் தடுக்க முடியாது. அழுத்தம் கொடுக்க வேண்டாம் கரோடிட் தமனி  கழுத்தில் அதிகம். இது இதயத்தின் வேலையை தாமதப்படுத்தும் ஒரு பிரதிபலிப்பைத் தூண்டும்.

துடிப்பு கிட்டத்தட்ட உணரப்படவில்லை என்றால், பெரிய முனைப்புடன், நூல் போன்றவை, பக்கவாதம் ஒழுங்கற்ற அல்லது மிக வேகமாக இருக்கும், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

தமனி (P) என்பது தமனி சுவரின் அலைவு ஆகும், இது ரத்த ஓட்டத்தில் இரத்தத்தை வெளியிடுவதால் ஏற்படுகிறது.

இது அதிர்வெண், ரிதம், நிரப்புதல், மின்னழுத்தம் மற்றும் அளவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

நாடித் தன்மை சார்ந்தது: 1) இதயத்தின் இரத்தத்தை வெளியேற்றும் அளவு மற்றும் வீதம்; 2) தமனி சுவர் நிலைமைகள் (நெகிழ்ச்சி); 3) தமனி துடிப்பு  வழக்கமாக ரேடியல் தமனி, அத்துடன் தற்காலிக, பொதுவான கரோட்டி, உல்நார், தொடை தமனி, அடி மற்றும் பிற தமனிகளின்

குறிப்புகள்: 1) துடிப்பு அடிப்படை பண்புகள் உறுதியை.

பணியிட உபகரணங்கள்: 1) ஒரு கடிகாரம் அல்லது ஒரு stopwatch; 2) வெப்பநிலை தாள்; 3) ஒரு சிவப்பு தண்டு கொண்டு கையாள.

கையாளுதலின் செயல்திறன் நிலை.

1. நோயாளிக்கு ஒரு வசதியான நிலை, உட்கார்ந்து அல்லது பொய் சொல்வது, கைகளை நிதானமாக வழங்குதல், தூரிகைகள் மற்றும் முன்கைகளை எடை போடாதே.

கையாளுதலின் முக்கிய நிலை.

2. இரு கைகளிலும் ஒரே நேரத்தில் துடிப்புகளை ஊக்குவித்தல், அவற்றின் பண்புகளை ஒப்பிடுதல், இது பொதுவாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

3. வலது கையில் உள்ள விரல்களால், கதிரியக்க மூட்டு பகுதியில் உள்ள நோயாளியின் தூரிகைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

4. முழங்கையின் பின்புறத்தில் முதல் விரல் வைக்கவும்.

5. 2, 3, 4 விரல்கள் ஊசலாடும் ரேடியல் தமனினை உணர்ந்து அதை ஆரம் எலும்புக்கு அழுத்தவும்.

6. துடிப்பு அலைகள் இடையே இடைவெளி (- நேரம் இடைவெளியில் சமமற்ற இருந்தால் இடைவெளியில் சமமானவையாகும் என்றால் - குருதி ஊட்டக் குறை (தவறான) துடிப்பு தாள தக்கபடி) மதிப்பிடுங்கள்.

7. பல்ஸ் ரேட் உள்ளடக்கம் (என்றால் அலை நன்றாக உணர்ந்தேன் தமனி இரத்த தொகுதி துடிப்பு அலையை ஜெனரேட்டர் கண்டறியமுடியும், அதாவது போதுமான இதய வெளியீடு, குறைந்து இரத்த அளவு உடன் மொத்த துடிப்பு, இதய வெளியீடு குறைப்பு -. வெற்று அதிர்வு).

8. (- வலுவான அழுத்தத்தின் கீழ் ஒரு திருப்திகரமான மின்னழுத்த - துடிப்பு மின்னழுத்த துடிப்பு அது ஒரு மிதமான சுருக்க மணிக்கு மறைந்து விட்டால்), துடிப்பின் காணாமல் வரை ஆரத்தமனி சுருக்கமாய் மின்னழுத்த மதிப்பிடுவது.

9. பூர்த்தி மற்றும் பதற்றம் மூலம், ஒரு துடிப்பு அளவை தீர்ப்பு முடியும். நல்ல நிரப்புதல் மற்றும் பதற்றம் என்ற துடிப்பு பெரிய, பலவீனமான நிரப்புதல் என அழைக்கப்படுகிறது - சிறியது. துடிப்பு அலைகளின் அளவு தீர்மானிக்க கடினமாக இருந்தால், அத்தகைய துடிப்பு த்ரில்லெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

10. மார்க் ஸ்டாப்வாட்ச்சைத் பார்க்க மற்றும் துடிப்பு எண்ணிக்கை நடத்த (30 விநாடிகள் விளைவாக 2 பெருக்கி கணக்கில், துடிப்பு தாள இருந்தால்).

ஒவ்வொரு கையில் ஒரு நிமிடத்திற்கும் ஒரு ஒழுங்கான துடிப்பு கணக்கிடப்படுகிறது. பின்னர் இதய துடிப்பு சேர்க்க மற்றும் 2 வகுக்க.

வயதுவந்தோருக்கு ஆரோக்கியமான நபர் உள்ள நாடி வீதம் நிமிடத்திற்கு 60-90 துடிக்கிறது. 90 க்கும் மேற்பட்ட பக்கவாதம்-டாக்ரிக்கார்டியா, 60 க்கும் குறைவான பக்கவாதம்-பிரடார்ட்டார்டியா.

கையாளுதலின் இறுதி நிலை.

11. வெப்பநிலை தாள் இதய துடிப்பு பதிவு.

12. சோப்பு மற்றும் இயங்கும் தண்ணீரைக் கழுவவும், கிருமி நாசினிகளுடன் சிகிச்சையளிக்கவும்.